fbpx

9 வயது குழந்தையை சீரழித்த முதியவர் ஆப்பு வைத்த நீதிமன்றம்

அரியலூர் மாவட்டம் விக்ரம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் என்கிற கருணாநிதி (54) இவர் கூலி வேலை செய்து வருகிறார் இவர் கடந்த மாதம் ஜூலை 8 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையே அந்த முதியவர் பலமுறை சிறுமியிடம் லாபகமாக பேசி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் கூறி உள்ளார். அதனால் பயந்து போன அந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.அந்த சிறுமி பேற்றோரிடம் முதியோர் குறித்து கூறியுள்ளார் .இதை கேட்ட அந்த சிறுமியின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்பு அவர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று அங்கு புகார் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கலியன் என்கிற கருணாநிதியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் .

இந்த வழக்கு தொடர்பாக அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்தன் அந்த முதியவருக்கு 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆயுள் தண்டனை வழங்கினார்.

Next Post

ஊழியர்களால் கொடூரமாக தாக்கப்படும் சிறை காவலர்..!! அதிர்ச்சி வீடியோ..!! நடந்தது என்ன..?

Wed Dec 28 , 2022
கேன்டீன் தொடர்பான வாக்குவாதத்தில் சக ஊழியர்களால் சிறை காவலர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்ட சிறைச்சாலையின் பொறுப்பாளரா இருப்பவர் முகேஷ் துபே. இவர் கேன்டீன் பொறுப்பாளராக இருந்து வருகிறார். அதே சிறைச்சாலையில் பணிபுரியும் சில காவலர்கள், முகேஷ் துபே-வால் அவர்களின் கேன்டீன் வியாபாரம் பாதித்ததாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் தனது கேன்டீன் உணவின் தரத்தை குறைத்துக் கொள்ள […]
ஊழியர்களால் கொடூரமாக தாக்கப்படும் சிறை காவலர்..!! அதிர்ச்சி வீடியோ..!! நடந்தது என்ன..?

You May Like