fbpx

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பது எப்போது….? அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரைவில் ஆலோசனை….!

தமிழகத்தில் இந்த வருடத்திற்கான தேர்வுகள் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட சூழ்நிலையில், தற்சமயம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ஆகவே 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எதிர்வரும் 28ஆம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது.

ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்களுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தவிருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் கல்வி ஆண்டில் பள்ளிகளில் எந்த விதமான மாற்றங்களை செய்ய வேண்டும்? அரசு பள்ளிகளை தரமும் உயர்த்துவதற்கு எந்த விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகளை எப்போது திறக்க வேண்டும்? அதோடு பொது தேர்வு முடிவுகள் வழியாகும் தேதி உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது

Next Post

ஜெயலலிதாவின் கையில் முருகனாக இருக்கும் இந்த குழந்தை யார்…….?

Wed Apr 26 , 2023
தமிழ் சினிமாவுல பல கதாநாயகிகள் வந்து சென்றுள்ளனர் இதில் ஒரு சில பேர் மட்டுமே காலம் கடந்தும் திரை துறையில் நிலைத்து நிற்பார்கள். அப்படி காலம் கடந்தும் நிலைத்து நின்ற கதாநாயகிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். குறிப்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை மக்களுக்கு சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அவர் திரை துறையின் மூலமாக அரசியலுக்கு வந்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் பலமுறை ஆட்சி புரிந்தவர் என்பது […]

You May Like