விஜய் டிவியில் முக்கிய தொடராக இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் இருந்து சமீபத்தில் வெளியேறினார் நடிகை சாய் காயத்ரி. அந்த தொடரில் ஐஸ்வர்யா ரோலில் நடித்து வந்த அவர், திடீரென்று வெளியேறியது ஏன் என்று கேள்வி எழுத்த தொடங்கியதுகதையில் தன்னுடைய கதாபாத்திரம் மாறும் விதம் எனக்கு பிடிக்கவில்லை என்பதால் வெளியேறி விட்டேன் என்று அவர் கூறியிருந்தார்.
தற்போது அவர் என்ன பிரச்சனையால் வெளியேறினார்? என்ற தகவலை சாய் காயத்ரி தெரிவித்து இருக்கின்றார். தொடக்கத்தில் நான் இந்த ரோலில் நடிக்க வந்த போது பியூட்டி பார்லர் குடும்பத்தில் முக்கிய இடம் முடித்தவை நாள் ஒரு வருடம் ஆன பின்னரும் கூட அப்படி எதுவும் நடைபெறவில்லை. அடுத்து எதிர்மறையாக மாறும் காட்சிகளிலும் நடிக்க விருப்பமில்லை என்பதால் தான் வெளியேறி விட்டேன் என்று சாய் காயத்ரி தெரிவித்திருக்கிறார்.
விளங்குவதாக தெரிவித்த போது நன்றாக யோசித்து பதில் கூறுங்கள் என்று நேரம் கொடுத்தார்கள். ஆனால் அதன் பிறகும் நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததால் சுமூகமாக இந்த தொடரில் இருந்து வெளியேறி விட்டேன். இயக்குனர் மற்றும் விஜய் டிவியுடன் எனக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்று சாய் காயத்ரி தெரிவித்திருக்கிறார்.