fbpx

தமிழகத்தில் மட்டும்…! அஞ்சல் துறையில் 2,994 காலியிடங்கள்…! எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம்

அஞ்சல் துறை தமிழ்நாடு வட்டத்தில் 2994 கிராம அஞ்சல் ஊழியர்கள் (ஜிடிஎஸ்) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களில், சென்னை நகர மண்டத்தின் கீழ், 607 பணியிடங்களில் பணிபுரிய தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை ஆன்லைனில் https://indiapostgdsonline.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம். இணைய தளத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 23.08.2023. கல்வித்தகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://indiapostgdsonline.gov.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடவும்.

Maha

Next Post

இவர்களுக்கு எல்லாம் இலவச பயிற்சி திட்டம் நிறுத்தம்...! ஏன் என மத்திய அரசு விளக்கம்...?

Sat Aug 12 , 2023
இலவச பயிற்சி மற்றும் அது சார்ந்த திட்டம், அங்கீகரிக்கப்பட்ட திட்ட அமலாக்க முகமைகள் மூலம் நாடு முழுவதும் சிறுபான்மையின நலத்துறை அமைச்சகம் செயல்படுத்தி வந்தது. புதிய கல்விக் கொள்கை 2020, பயிற்சித் திட்டங்களை ஆதரிக்கவில்லை என்பதாலும், பயிற்சி வகுப்புகளின் தேவையை அகற்றுவதற்காக தற்போதுள்ள வாரிய மற்றும் நுழைவுத் தேர்வு முறையை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டதாலும் இந்த திட்டம் 2022-23 ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. இத்திட்டம் நிறுத்தப்பட்டதால் 2022-23 ஆம் ஆண்டிற்கு […]

You May Like