fbpx

அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும்…! மிஸ் பண்ணிடாதீங்க

அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் நாளை நடைபெற உள்ளது. ‌

சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் நாளை காலை 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது. சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தினால் மட்டும் அளிக்கப்படும் அஞ்சலக சேவைகள் குறித்து ஆலோசனைகள் அல்லது குறைகள் ஏதேனும் இருப்பின் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம்.

வாடிக்கையாளர்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அதன் விவரங்களை பாக்கியலட்சுமி, முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகம், சென்னை 600 001 என்ற முகவரிக்கு 21.12.2022 தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பிவைக்க கோரப்படுகிறது. முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகம், சென்னை 600 001 வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

’அப்போ மைனர் இப்போ மேஜர்’..!! தந்தை கண்முன்னே அரங்கேறிய கடத்தல் நாடகம்..!! காதலனை கரம்பிடித்த கல்லூரி மாணவி..!!

Wed Dec 21 , 2022
காதலனுடன் கைகோர்க்க கல்லூரி மாணவி கடத்தல் நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டம் மூடேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது தந்தையுடன் நேற்று அதிகாலை கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். மாணவியின் தந்தை எவ்வளவு முயன்றும் அவரால் தடுக்க முடியவில்லை. இந்நிலையில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி சமூக வலைதளத்தில் வீடியோ […]

You May Like