fbpx

#Alert: 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்…! சுனாமி எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்…!

இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான மேற்கு சுமத்ராவில் இன்று அதிகாலை 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி வர வாய்ப்பு உள்ளதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்று வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஜகார்த்தா நேரப்படி செவ்வாய்கிழமை அதிகாலை 03:00 மணிக்கு ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் மென்டவாய் தீவுகள் மாவட்டத்தில் வடமேற்கே 177 கிமீ தொலைவில் மற்றும் கடலுக்கு அடியில் 84 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதத்தில் நல்ல செய்தி சொன்ன சென்னை வானிலை ஆய்வு மையம்…..!

Tue Apr 25 , 2023
மாநில முழுவதும் கோடை காலம் தொடங்கிய நிலையில், வெயிலில் தாக்கம் மிக கடுமையாக இருந்து வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தை சற்று குறைக்கும் விதத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து […]

You May Like