fbpx

மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்..!! 290 + காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : இளநிலை உதவியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பல பணியிடங்கள்.

காலிப்பணியிடங்கள் : 296

கல்வித் தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் 8ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு / டிப்ளமோ / ITI / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18ஆகவும், அதிகபட்ச வயதானது 45ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.1,16,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து டிசம்பர் 8ஆம் தேதிக்குள் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification PDF

Read More : வாகன ஓட்டிகள் ஷாக்..!! சென்னையில் ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..!!

English Summary

An employment notification has been issued to fill vacant posts at the Venerable Thandayuthapani Swamy Temple under the Hindu Religious Endowments Department.

Chella

Next Post

"நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்"..!! விஜய்க்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!!

Sat Dec 7 , 2024
Some ignorant people are sure that DMK will win all 234 seats, not just 200 in 2026.

You May Like