fbpx

Tirupati: திருப்பதி விஷ்ணு நிவாசம் அருகே புதன்கிழமை வைகுண்ட துவார சர்வ தரிசன டோக்கன் விநியோகத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜன.10-ம் தேதி சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டு, 19-ம் தேதி வரை… அதாவது, தொடர்ந்து 10 நாள்களுக்குப் பக்தர்கள் …

தமிழகத்தில் சிறப்பு பெற்ற பல ஸ்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘உத்திர கோச மங்கை’ என்ற திருத்தலம். இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக பார்க்கலாம்.

உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் இல்லாத சிறப்பு, நமது பாரத தேசத்திற்கு உண்டு. இந்தியாவை புண்ணிய பூமி, புனித பூமி, ஞான பூமி என்று எல்லோரும் அழைக்க காரணம், நம் …

2025ம் ஆண்டு புத்தாண்டை உற்சாகமாக வரவேற்கிறோம்.. ஆனால் அதற்கு முன்பு 2023 ம் ஆண்டிற்கு நன்றி சொல்லி விடை கொடுப்பதும் மிகவும் முக்கியமானதாகும். சென்ற ஆண்டில் கிடைத்த நல்ல விஷயங்களுக்கு நன்றி சொல்வதுடன், கிடைக்காமல் போன விஷயங்களுக்கும் சேர்த்து நன்றி சொல்ல வேண்டும். இதனால் பிறக்க போகும் புதிய ஆண்டில் அவைகள் இன்னும் சிறப்பாக நமக்கு …

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், காந்திபுரத்தில் பழமையான கிருஷ்ணா் கோயில் ஒன்று  உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இந்த கிருஷ்ணா் கோயிலுக்கு அண்மையில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த கிருஷ்ணர் கோவிலுக்கு சேந்தமங்கலத்தை சேர்ந்த 30 வயதான இளம்பெண் ஒருவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்று வழிபாடு செய்து வந்துள்ளார். அந்த வகையில், வழக்கம் போல் …

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : இளநிலை உதவியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பல பணியிடங்கள்.

காலிப்பணியிடங்கள் : 296

கல்வித் தகுதி :

இப்பணிக்கு …

திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் திருக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் திருமழிசை ஆழ்வார், திருநங்கை ஆழ்வார், துப்பூர் வேதாந்த தேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பது இதன் தனிச்சிறப்பு. இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமரித்து வருகிறது. இத்திருக்கோவில் ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் (பிரதான வாயில்) பல்லவர்களால் கட்டப்பட்டது ஆகும். இங்குதான் இறைவன் அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியைத் …

இந்து மதத்தில் வழிபாட்டிற்காக சில விதிகள் உள்ளன. ஒருவர் தங்கள் வழிபாட்டின் பலனைப் பெற விரும்பினால், அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அந்தவகையில், வழிபாட்டிற்காக கோயிலுக்குள் நுழையும் போது மணி அடிப்பது இந்த விதிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு இந்துக் கோயிலிலும் ஒரு மணி இருக்கும், மக்கள் கோயிலுக்குச் சென்று அங்கிருந்து திரும்பும் போதெல்லாம் மணியை அடிப்பார்கள். …

கட்டிட கூலித் தொழிலாளி ஒருவர், மதுரை கண்ணனேந்தல் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரது 17 வயது மகள் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபி.குளம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். திடீரென ரம்யா வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். …

கர்நாடகா மாநிலத்தில் ஹாசன் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஹாசனாம்பா தேவி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாக அமைந்துள்ளது. ஹாசனாம்பா கோவில் இப்பகுதியில் அமைந்துள்ளதால் இப்பகுதிக்கும் ஹாசன் என்ற பெயர் வந்தது. இக்கோயிலின் சிறப்புகளையும், வரலாறுகளையும் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

சுமார் 12 ஆம் நூற்றாண்டில் கிர்ணப்பா நாயக்க பாளையக்காரரின் காலத்தில் ஹாசனம்பா கோயில் …

சென்னையில் புகழ்பெற்ற கோவில்கள், பழமையான கோவில்கள் என எத்தனையோ கோவில்கள் உள்ளன. ஆனால் பலருக்கும் தெரியாத மிக பழமையான கோவில்கள் சென்னையில் ஏராளமாக உள்ளன. அப்படி நிமிடங்களில் நம் கஷ்டத்தை போக்கும் நிமிஷாம்பாள் ஆலயம்  சென்னை பிராட்வேயில் காசிச்செட்டி தெருவில் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாதம் முழுவதும் சிறப்பு விழாக்களும், அலங்காரங்களும் வெகு விமர்சையாக நடைபெறும். …