“எனக்கான பணம்” என்ற உணர்வை இல்லத்தரசிகளுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு கணவர் எடுத்துள்ள வித்தியாசமான முடிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. குடும்பச் செலவுகளுக்காக பணம் வழங்குவதற்கு பதிலாக, வீட்டைப் பார்த்துக்கொள்ளும் தனது மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் தனியாக ஒரு தொகையை வழங்கி வருகிறார். இந்தப் பணத்தை மனைவி எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று கணவர் எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை. தனக்கு தேவையான பொருட்களை வாங்குவது, சேமிப்பது அல்லது […]
salary
ஆர்ஜென்டினா அணிக்கான தனது சர்வதேச கால்பந்து பயணத்திலிருந்து லியோனல் மெஸ்ஸி நேற்று (ஆகஸ்ட் 31, 2026) அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிவித்தார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் தோல்வி மற்றும் தந்தையின் மறைவை தொடர்ந்து இந்த முடிவை எடுத்திருந்தாலும், அவர் தொடர்ந்து இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி, 2026-இல் மெஸ்ஸியின் மொத்த சொத்து மதிப்பு $1.1 பில்லியன் (சுமார் ரூ.9,100 கோடி) ஆகும். கால்பந்து வாழ்க்கை மற்றும் […]
மாதத்தின் தொடக்கத்தில் சம்பளம் வங்கிக் கணக்கில் வந்தவுடன் கையில் பணம் அதிகமாக இருப்பது போல தெரியும். ஆனால் வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், மளிகைப் பொருட்கள், பயணம், குழந்தைகளுக்கான செலவுகள் என அடுத்தடுத்து பணம் செலவாகத் தொடங்கியதும், மாத இறுதிக்குள் கணிசமான தொகை குறைந்துவிடும். சிலருக்கு சம்பளம் வந்த சில நாட்களிலேயே “பணம் எங்கே போனது?” என்ற நிலையும் ஏற்படுகிறது. பெரிய செலவுகள் மட்டுமே இதற்குக் காரணம் என்று நினைத்தாலும், […]
இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும், மருத்துவ விடுப்பை தவிர மற்ற விடுப்புகள் வழங்கப்படாது எனவும் அரசு உத்தரவு. காலை 11 மணிக்குள் பணிக்கு வரும் ஊழியர்களின் விவரங்களை தெரிவிக்கவும் அறிவுரை இது தொடர்பாக அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலகத் துறைகள், அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் அனைத்து […]
புதிய தொழிலாளர் சட்டங்கள் பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் நாட்டில் உள்ள பீடி மற்றும் சிகரெட் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்கள் கிடைக்கவும், பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் வகை செய்கிறது. […]
வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000-ஆக உயர்வு.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தற்போது நடந்து வருகின்றன. இதில், உரிய திட்டமிடல் இல்லாமல், போதிய பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் அனைத்து நிலை […]
தொகுப்பூதிய பணியாளர்கள் இடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள். இது குறித்து அண்ணா கணக்காளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் மாநில இயக்ககம் முதல் மாவட்ட, வட்டார அளவிலான அலுவலகங்களில் கணக்காளர்கள், கணினி விவர பதிவாளர்கள், கணினி வகைப்படுத்துநர்கள், கணினி நிரல் தொகுப்பாளர்கள், கட்டிட பொறியாளர்கள் என 1,428 பேர் தொகுப்பூதிய பணியாளர்களாக […]
Salary not coming.. Is your boss often threatening to fire you? Do this immediately..!
Chicken vendor chases employee who asked for salary and beats him up.. Shocking video..!!
இன்று முதல் களஞ்சியம் ஆப் மூலம் ஊதியம் அல்லாத பிற நிதிகளை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் என 13 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். அரசு பணிகள் திறம்பட நடப்பதற்கு தற்போது ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் என்ற சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது. அரசு சம்பளம் பெறுவோருக்கு இந்த […]

