fbpx

மிகப்பெரிய இழப்பு… சோனியா காந்தியின் தாயார் காலமானார்…! முக்கிய தலைவர்கள் இரங்கல்…!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ கடந்த 27-ம் தேதி இத்தாலி நாட்டில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதிச்சடங்குகள் நேற்று நடைபெற்றது. அவர்கள் மறைவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பா‌.சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரதமர் மோடி, சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி தாயார் திருமதி பாவ்லா மைனோவின் மறைவுக்கு சோனியா காந்திக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். துக்கத்தின் இந்த நேரத்தில் எனது எண்ணங்கள் உங்களது முழு குடும்பத்துடன் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Vignesh

Next Post

"சூப்பர் நியூஸ்" பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணம் அதிரடியாக குறைப்பு...! அரசு முக்கிய உத்தரவு...!

Thu Sep 1 , 2022
தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு ஒரு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை அரசே செலுத்தி வருகிறது. இவர்களுக்கான கட்டணத்தை அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செலவிடப்படும் தொகையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டு […]

You May Like