fbpx

சொத்துக்களை பெற்றுவிட்டு அடித்து துன்புறுத்திய மகன்கள்; தாய் செய்த காரியம் என்ன???

மதுரை புதூர் கற்பநகர் பகுதியில் வசித்து வருபவர் அண்ணம்மாள் இவருக்கு குற்றால ராஜா, சரவண பாண்டி என இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர்.ந்த நிலையில் இரண்டாவது மகன் சரவணபாண்டி பெற்றோர்களின் சொத்துக்களான வீடுடன் கூடிய இரண்டு சென்ற இடத்தை பெற்றுக் கொண்டதாகவும். இதனால் மூத்த மகன் குற்றால ராஜா திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் பெற்றோருடைய மீதமுள்ள வீட்டையும் எனக்கு தருமாறு கூறி அம்மா வென்று பாராமல் அடித்து துன்புறுத்துகிறார்.

இதனால் சொத்துக்களையும் பெற்றுவிட்டு அடித்து துன்புறுத்துவதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணம்மாள் தஞ்சம் அடைந்துள்ளது

Maha

Next Post

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாயொட்டி நெடுஞ்சாலை இருபுறமும் 3500 மரக்கன்றுகள் நடும் பணி..!

Fri Jun 9 , 2023
தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தோட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி நேற்றில் இருந்து தொடங்கப்பட்டன.அதில் ஒரு பகுதியாக இன்று விழுப்புரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருவெண்ணைய் நல்லூர் பிரிவில் 3500 மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விழுப்புரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர், ஆகிய மாநில நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் பணி இன்று நடைபெற்றது. இதனை […]
”8 வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை”..! அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேட்டி..!

You May Like