fbpx

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! உங்கள் பள்ளிகளில் இன்று Aadhaar முகாம்..!!

இன்று பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு முகாம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் ஆகியவற்றுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது.

இந்நிலையில், ஆதார் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று (பிப்ரவரி 23) முதல் பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் இந்த முகாம்களில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : TN govt students can enrol for Aadhaar at schools from today

Read More : ‘இந்த நன்றி கெட்டவர்களுக்கா உணவளிக்கிறீர்கள்’..? ’இனியும் வேண்டாம்’..!! Modi அரசை தாக்கிய நடிகர் கிஷோர்..!!

Chella

Next Post

Annamalai: 27-ம் தேதி பெரிய லேகியம் விற்க போகிறோம்!… தமிழகத்திற்கு அதுதான் மருந்து!… அண்ணாமலை அதிரடி பேச்சு!

Fri Feb 23 , 2024
27 ம் தேதி பெரிய லேகியம் விற்க போகின்றோம், தமிழகத்தில் இருக்கும் பீடைக்கு எல்லாம் அதுதான் மருந்தாக இருக்க போகின்றது என்று தமிழக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் “என் மண் என் மக்கள் யாத்திரை” இன்று நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல் முருகன், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தமிழக பாஜக […]

You May Like