fbpx

நொந்துபோன செந்தில் பாலாஜி..!! 36-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 36ஆவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜிக்கு மே 4ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செந்தில் பாலாஜி மனு மீது அமலாக்கத்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மற்றொரு மனு மீது இன்று உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை.

Read More : ’சோகமா இருந்தா 10 நாட்களுக்கு விடுமுறை’..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்..!!

Chella

Next Post

'மீண்டும் சன் டிவியில் இராமாயணம் சீரியல்! தலைவலியாக மாறிய புரமோ!

Tue Apr 30 , 2024
முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில், இராமாயணம் நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்ப உள்ளது. ’ சீதையின் இதயநாயகன் ‘ என்ற பெயரில் விரைவில் தொடங்க உள்ளது. பழங்கால சமஸ்கிருத காவியாங்களில் ஒன்று, இராமாயணம். இந்த காவியத்தின் கதை கிமு 500 முதல் கிமு 100 வரை நடைபெற்றது. தெரிந்த கதையாக இருந்தாலும் ‘மகாபாரதம்’, ‘இராமாயணம்’ போன்ற இதிகாச கதைகளை எத்தனை முறை சீரியலாகவும் படமாகவும் எடுத்தாலும் மக்கள் அதைப் பார்ப்பதை தவிர்ப்பதில்லை. […]

You May Like