fbpx

தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு……! சந்தோஷத்தில் துள்ளி குதித்த அரசு ஊழியர்கள்……!

தமிழகத்தில் அரசு உயர்வுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது அரசு ஊழியர்களுக்கான ஊதியம் அகவிலைப்படி உயர்வு 4 சதவீதமாக இருக்கும் என தகவல் கிடைத்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கமான ஒன்று.

அதேபோலவே தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் அகவிலைப்படி 10,710 ரூபாய் உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

பூட்டிக் கிடந்த வீட்டில் திடீரென்று கேட்ட பயங்கர சத்தம்…..! அச்சத்தில் அண்டை வீட்டார் காவல்துறையினர் தீவிர விசாரணை…..!

Sun Jul 2 , 2023
மதுரை மாநகர் கரிமேடு விஸ்வசாபுரி முதலாவது தெருவை சேர்ந்த அஜித் இவர் வாடகை வீட்டில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் மருந்து விற்பனையாளராகவும் பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று இரவு அவருடைய வீட்டிற்குள் இருந்து பலத்தசத்தத்தோடு திடீரென்று வெடிச்சத்தம் கேட்டு இருக்கிறது. ஆகவே அருகே உள்ள வீட்டில் இருப்பவர்கள் அச்சமடைந்து வீட்டில் இருந்து வெளியேறினர். அப்போது அஜித்தின் வீட்டிலிருந்து குகை வந்திருக்கிறது இதன் காரணமாக, அந்த […]

You May Like