fbpx

#மயிலாடுதுறை:ஓரினச்சேர்க்கைக்கு மாணவரை அழைத்த விவகாரம் வெளியே தெரிந்ததால் ஆசிரியர் எலிபேஸ்ட் தின்ற சம்பவம்..!

மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் உள்ள சேந்தங்குடி மெயின்ரோட்டையில் சீனிவாசன் எனபவர் (38) அதே பகுதியில் ஒரு தனியார் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து பள்ளியில் மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் அதே பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் ஓரினச்சேர்க்கைக்காக வற்புறுத்தி உள்ளார். இது பற்றி பெற்றோருக்கு தெரிய வரவே சென்ற 16ம்தேதி மயிலாடுதுறையில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையில் விசாரணையில் ஆசிரியர் சீனிவாசன் இவ்வாறு பல மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயபடுத்தியது தெரியவந்துள்ளது. 

தனது விவகாரம் தொடர்பாக வெளியே தெரிந்ததால் மனமுடைந்த ஆசிரியர், வீட்டில் எலிபேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அத்துடன் மயங்கி விழுந்த அவரை மீட்டு, குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

Baskar

Next Post

பிக்பாஸ் டைட்டிலுக்கு தகுதியானவர் இவர் மட்டுமே..!! ரசிகர்கள் மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்த போட்டியாளர்..!!

Mon Dec 19 , 2022
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை கடந்துள்ளது. நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரசியத்துடனும் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி இப்போது உச்சகட்ட ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வீட்டில் டம்மியாக இருந்த போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது பிக்பாஸ் விளையாட்டை விளையாடி வரும் போட்டியாளர்கள், கடினமான டாஸ்க்கை நோக்கி முன்னேறி இருக்கின்றனர். ஆனாலும் கடந்த சீசன்களை போல் இதில் இன்னும் உடல் உழைப்பை கொடுக்கும் […]
பிக்பாஸ் டைட்டிலுக்கு தகுதியானவர் இவர் மட்டுமே..!! ரசிகர்கள் மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்த போட்டியாளர்..!!

You May Like