போதைப்பொருள் விற்பனையாளர்கள், காவல்துறையிடம் சிக்காமல் இருக்க நாளுக்கு நாள் புதிய யுக்திகளை கையாளத் தொடங்கியுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், ஆசிரியர் பணியில் இருந்த இரண்டு பெண்கள் போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக காவல்துறையினர் ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற சிறப்பு சோதனையை மேற்கொண்டனர். அந்த நடவடிக்கையின்போது ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சர்வசிக்‌ஷா […]

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு சீரீன் சோனி பிளேஸ்கூலில், 5 வயது சிறுவனுக்கு ஆசிரியை அளித்ததாகக் கூறப்படும் கொடூரமான தண்டனை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசி அகதா பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பிளேஸ்கூலில், வழக்கறிஞர் ஒருவரின் 5 வயது மகன் நர்சரி வகுப்பில் படித்து வருகிறான். சம்பவத்தன்று, சிறுநீர் கழிக்க வேண்டும் என்று ஆசிரியையிடம் சிறுவன் அனுமதி கேட்டுள்ளான். ஆனால் அனுமதி வழங்கப்படாததால், […]