fbpx

மாணவ – மாணவிகளிடம் வகுப்பறையில் முதலிரவு பற்றி பேசிய ஆசிரியர்..!

கர்நாடக மாநில பகுதியில் நரசாபுரா கிராமத்தில் இயங்கும் அரசு பள்ளியில் பிரகாஷ் என்ற ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். சென்ற 2 நாட்களுக்கு முன்னர், வகுப்பறையில் மாணவ- மாணவிகளுக்கு அறிவியல் பாடம் நடத்தி வந்துள்ளார். 

வகுப்பறையில் மாணவ- மாணவிகளிடம் முதலிரவு என்றால் என்ன..? என்றும் மற்றும் ஹனிமூன் பற்றி உங்களுக்கு தெரியுமா..? என்று கணவன் மனைவிகளுக்குள் நடக்கும் தாம்பத்யம் மேலும், தனது செல்போன் மூலம் வகுப்பறையில் உள்ள அனைவருக்கும் ஆபாச படங்களை காண்பித்ததாக கூறப்படுகிறது. 

அது பற்றி மாணவ- மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பந்தபட்ட ஆசிரியரை பெற்றோர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். 

புகாரின் பேரில், உடனடியாக கல்வித்துறை அதிகாரி பள்ளிக்கு சென்று சம்பவம் குறித்து மாணவ- மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தி வந்துள்ளனர். அத்துடன் பிரகாஷ் குறித்து மாணவ- மாணவிகள் ஒன்றுவிடாமல்  அனைத்தையும் தெரிவித்தனர். இதையடுத்து பிரகாஷை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டார். 

Rupa

Next Post

42 வயது ஆங்கில ஆசிரியரை காதலித்து மணமுடித்த 20 வயது மாணவி..! 

Mon Dec 12 , 2022
பீகார் மாநில பகுதியில் உள்ள சமஸ்திப்பூரில் ஆங்கில பயிற்சி மையத்தில் ஆசிரியராக சங்கீத் குமார் (42) என்பவர் பணியாற்றி வருகின்றார். சில நாட்களுக்கு முன்பு சுவேதா குமாரி (20) என்ற மாணவி , இவரிடம் ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார்.  நாட்கள் செல்ல செல்ல மாணவி மற்றும் ஆசிரியர் சங்கீத் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவருமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர். இதனையடுத்து […]

You May Like