fbpx

சற்று முன் வெளியான அறிவிப்பு…! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது…!

காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌

மழைக்காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், உள்ளூர் மழை நிலவரத்தை பொருத்து, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இன்று தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி அறிவித்துள்ளார். அதே போல செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

’இதே நிலை நீடித்தால்’..!! ’ரேஷன் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு’..!! எச்சரிக்கும் அண்ணாமலை..!!

Mon Nov 27 , 2023
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில்யாத்திரை மேற்கொண்டுள்ளார். அதன்படி, டெல்டா மாவட்டங்களிலும் யாத்திரை மேற்கொண்டார். அப்போது விவசாயிகளை சந்தித்து பேசினார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2018இல் பிரதமர் மோடி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தார். அதன் பிறகு, கடந்த 5 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்து போது, காவிரி நதி நீர் […]

You May Like