fbpx

அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டத்தில் கனமழை…! வானிலை மையம் கொடுத்த அலர்ட்…!

இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில்‌ அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டத்தில் லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர்‌, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோவை, ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை,சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, திருப்பத்தூர்‌, வேலூர்‌, தருமபுரி, சேலம்‌, திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில்‌ மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

2023 உலகக் கோப்பை!... வெளியேறியது ஜிம்பாப்வே!... இலங்கை, ஸ்காட்லாந்து அணிகள் தகுதி!

Wed Jul 5 , 2023
2023 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து அணி தகுதிப்பெற்றுள்ளது. உலகக் கோப்பை போட்டியில் இருந்து மேற்கிந்திய தீவுகள் வெளியேறியதால், இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 அணிகளின் கடுமையான போட்டியின் தொடக்கத்தில் இலங்கை தேர்வானது. தற்போது ஜிம்பாப்வே அணி ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 234/8 ரன்கள் எடுத்தது. […]

You May Like