fbpx

#ஊட்டி : அணையில் குதித்து தற்கொலை.! விபரீத முடிவெடுத்த இளைஞர்..!

ஊட்டி பகுதியின் அருகே இருக்கும் இத்தலார் கிராமத்தில் அர்ஜுணன் என்பவர் தனது மகன் அபிமன்யுடன் 26, வசித்து வருகிறார். மகன் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த கிராமத்தின் அருகே உள்ள எமரால்டு என்ற அணைக்கு சென்று குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ஊட்டி சேர்ந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பிரேமானந்தன் என்பவர் தலைமையில், தீயணைப்பு துறை ஊழியர்கள் அந்த சம்பவ இடத்திற்கு சென்றனர். 

அதன் பின்னர் 2 மணி நேரம் தேடிய நிலையில் போராடி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தற்கொலைக்கான காரணம் என்னவென்று எமரால்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Baskar

Next Post

BB Tamil..!! பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த புதிய காதல்..!! கமலிடம் போகும் பஞ்சாயத்து..!!

Fri Nov 18 , 2022
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி ஒரு மாதம் கடந்த நிலையில், சில போட்டியாளர்கள் தங்களுக்கான திறமையை வெளிக்காட்டாமல் உள்ளனர். குறிப்பாக விஜே கதிரவனை சொல்லலாம். ஏனென்றால் சண்டை, போட்டி என எதிலுமே ஈடுபாடு இல்லாதவாறு கதிரவன் இருந்தார். ஆனால், நேற்று அவருக்கு தரமான டாஸ்க் கொடுக்கபட்டது. அதாவது ராணியான ரக்ஷிதா மற்றும் அசீம் இருவருக்கும் ஒரு சீக்ரெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. […]
பிக்பாஸ் வரலாற்றை மாற்றப் போகும் அந்த போட்டியாளர்..!! கன்ஃபார்ம் டைட்டில் இவருக்குதான்..!!

You May Like