fbpx

மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை…! ஆட்சியர் அறிவிப்பு….!

மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் இன்று (அக்டோபர் 11) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ளார்‌.

Vignesh

Next Post

தாலி கட்டிய முதன்மை செயலாளர்..!! உல்லாசத்திற்கு அழைத்த முன்னாள் அமைச்சர்..!! பரபரப்பை கிளப்பிய சொப்னா..!!

Tue Oct 11 , 2022
”முன்னாள் அமைச்சரும், கேரள சட்டசபையில் முக்கிய நபராக இருந்தவருமான ஒருவர் என்னை உல்லாசத்திற்கு வருமாறு பலமுறை அழைத்துள்ளார்” என்று சொப்னா பரபரப்பை கிளப்பியுள்ளார். திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில், முக்கிய புள்ளியாக கருதப்படுபவர் சொப்னா. இந்த கடத்தல் தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியது. சொப்னா விவகாரம் கடந்த சில மாதமாக ஓய்ந்திருந்த நிலையில், தற்போது அவர் எழுதி உள்ள சுயசரிதை, […]
தாலி கட்டிய முதன்மை செயலாளர்..!! உல்லாசத்திற்கு அழைத்த முன்னாள் அமைச்சர்..!! பரபரப்பை கிளப்பிய சொப்னா..!!

You May Like