fbpx

#Breaking: கனமழை எதிரொலி…! மேலும் இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…!

திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, கடலார்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, திருச்சிராப்பள்ளி, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

குரங்குக்கு போதைப் பொருளை கொடுத்து சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்திய பயங்கரம்…..!

Mon Jun 19 , 2023
கல்கத்தாவில் இருக்கின்ற ஒரு இரவு விடுதியில் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்ட குரங்கு ஒன்றை வாடிக்கையாளர்கள் வேடிக்கையாக கையில் பிடித்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் மிகப்பெரிய கடுமையான விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது ஆனாலும் அந்த விடுதி நிர்வாகம் இதனை முற்றிலுமாக மறுத்து இருக்கிறது. சங்கிலியால் பிணைக்கப்பட்ட அந்த குரங்கின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்ற நிலையில், நடிகை ஸ்வஸ்திகா […]

You May Like