fbpx

இன்று தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை……! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு குஷியில் மாணவர்கள்……!

பொதுவாக உள்ளூர் விடுமுறை என்பது, பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா அல்லது ஏதாவது, முக்கிய விழா போன்றவை நடைபெறும் போது விடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். உலகப் பிரசித்தி பெற்ற பணிமயமாதா ஆலயத்தின் திருத்தேர் விழா இன்று நடைபெற இருக்கிறது.

இதில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொள்வார்கள். ஆகவே இந்த விழாவை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பையும், மாணவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியான இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

Next Post

மனித உறுப்புகளுடன் சிக்கிய கும்பல்..!! ஜெயலலிதா படம், அதிமுக கொடியுடன் வந்த காரில் மர்மம்..!! தேனியில் அதிர்ச்சி..!!

Sat Aug 5 , 2023
அதிமுக கொடியுடன் வந்த காரில் மூளை, கல்லீரல், நாக்கு உள்ளிட்ட உறுப்புகளுடன் 3 பேருடன் காவல்துறையினர் பிடித்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரில் மாந்திரீக கும்பல், மக்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவு உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஜெயலலிதா படம் மற்றும் […]

You May Like