fbpx

5 நிமிஷம் தான்.. ஆதார் கார்டு மட்டும் இருந்தா போதும்.. ரூ. 2 லட்சம் வரை கடன் பெறலாம்!! எப்படி தெரியுமா?

ஆதார் அட்டையை மட்டும் வைத்து, வீட்டில் இருந்தபடியே 2 லட்சம் வரையிலான தனிநபர் கடனை பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆன்லைனில், நீங்கள் தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஆதார் மூலம் கடன் வழங்கும் வங்கிகள்:

பாரத ஸ்டேட் வங்கி, HDFC வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி போன்ற இந்தியாவில் உள்ள பல வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வெறும் ஆதார் அட்டையை மட்டும் வைத்து கடன் பெறலாம். இதனுடன், உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் சரிபார்க்க வேண்டும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். ஆதார் அட்டை மூலம் ரூ.2 லட்சம் வரை கடன் பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உங்கள் விண்ணப்பத்திற்கான ஒப்புதல் 5 நிமிடங்களுக்குள் கிடைக்கும். உங்களுக்கான தொகை உடனடியாக விநியோகிக்கப்படும்.

தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது..?

  • உங்கள் ஆதாரை பயன்படுத்தி கடனுக்கு விண்ணப்பிக்க உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
  • வங்கியின் மொபைல் செயலியைப் பயன்படுத்தி தனிநபர் கடனுக்கும் விண்ணப்பிக்கலாம்.
  • இதற்குப் பிறகு உங்களுக்கு OTP வரும். நீங்கள் அதை உள்ளிட வேண்டும்.
  • பின்னர், நீங்கள் தனிநபர் கடன் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • நீங்கள் கடன் தொகை மற்றும் பிற தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும்.
  • அதன் பிறகு, உங்களின் பான் கார்டு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பின்னர், அனைத்து தகவல்களும் வங்கியால் சரிபார்க்கப்படும். பின்னர், உங்கள் கடன் அங்கீகரிக்கப்பட்டால், உங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்.

Read more ; 5 வது மாடியில் இருந்து விழுந்த நாய்.. 3 வயது சிறுமி உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம்..!! – பதற வைக்கும் சிசிடிவி காட்சி

English Summary

With Aadhaar card, you can get a personal loan of up to 2 lakhs. Check out this post on how you can apply for a personal loan online.

Next Post

சிம்ரனை சின்னவீடாக வைத்திருக்கும் சமுத்திரக்கனி..!! Black Mail செய்யும் யோகி..!! பிரசாந்துக்கு கம்பேக் நிச்சயம்..!!

Fri Aug 9 , 2024
Actor Prashanth's film 'Andagan' is running in theaters today. In this post, we will see the review given by famous film critic Bailwan Ranganathan for the film.

You May Like