ஆதார் மற்றும் பான் (PAN) அட்டைகளை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 139AA-இன் படி, ஆதார்-பான் இணைப்பு கட்டாயமாகும். ஜூலை 1, 2017 அன்று அல்லது அதற்கு முன் நீங்கள் பான் அட்டையைப் பெற்றிருந்தால், உங்கள் ஆதார் எண்ணை அதனுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும். இலவசமாக இணைப்பதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை ஏற்கனவே முடித்துவிட்டது. தற்போது, ​​ரூ. 1,000 […]

இன்றைய காலகட்டத்தில், ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. வங்கிச் சேவைகள், அரசுத் திட்டங்கள் அல்லது பான் (PAN) அட்டையுடன் இணைத்தல் போன்ற எந்தவொரு பணிக்கும் ஆதார் கட்டாயமாகும். இருப்பினும், ஆதார் தொடர்பான OTP-களைப் பெறுவதற்கு, ஒரு மொபைல் எண் அதனுடன் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியமாகும். இப்போது, ​​புதிய எண்ணிற்கு மாற்றிக்கொள்வதற்காக ஆதார் மையங்களைச் சுற்றி அலைய வேண்டிய அவசியமில்லை. தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்தச் செயல்முறையை வீட்டிலிருந்தபடியே […]

டிசம்பர் மாதம் இன்னும் சில நாட்களில் முடிவடையப் போகிறது, ஜனவரி மாதம் தொடங்கப் போகிறது. ஜனவரி மாதம் மட்டுமல்ல, 2026-ஆம் ஆண்டும் தொடங்கப் போகிறது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், எரிவாயு சிலிண்டர் விலை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்டு போன்ற விஷயங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். இந்தச் சூழ்நிலையில், 2026 ஜனவரியிலும் சில பெரிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இந்தச் சூழ்நிலையில், 2026 ஜனவரியில் ஏற்படவிருக்கும் மாற்றங்களைப் […]

இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமாகத் திகழும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு மற்றும் தனிநபர் தரவு கசிவுகளை தடுக்கும் நோக்கில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கியமான மாற்றத்தை வரும் டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்போது, இனிமேல் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண் அச்சிடப்படாது என்று UIDAI தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் சமீபத்தில் ஆன்லைன் […]

இந்தியாவில் அடையாளச் சரிபார்ப்பு முறையில் பெரிய மாற்றம் வர இருக்கிறது.இந்திய தனித்துவ அடையாள ஆணையmaana UIDAI (Unique Identification Authority of India) விரைவில் ஆதாரை ஆஃப்லைனில் பயன்படுத்தும் முறையை ஒரே மாதிரியாக்கத் திட்டமிட்டு வருகிறது. இது, அடையாளத்தை சரிபார்ப்பதில் ஒரு பெரும் மாற்றமாக கருதப்படுகிறது. எங்கு பயன்படுத்தப்படும்? இந்த புதிய முறை அமலுக்கு வந்த பின், ஹோட்டல்கள், குடியிருப்பு / கேட்டட் கம்யூனிட்டிகள், உணவகங்கள், தேர்வுக் கூடங்கள், சிறப்பு […]

இன்றைய காலத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதனால், உங்கள் ஆவணங்கள் (Documents) தவறாக பயன்படுத்தப்படாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல முறை, ஒருவரின் அடையாள அட்டையை (ID) பயன்படுத்தி மற்றொருவர் சிம் கார்டை எடுத்து, அதன் உரிமையாளர் அதைப் பற்றி அறியாமலேயே தவறாகப் பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனால், குற்றமற்ற நபரே பிரச்சனையைச் சந்திக்க நேரிடுகிறது. அதனால், உங்கள் பெயரில் எத்தனை சிம் […]

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும், இது இந்திய அரசால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.. மேலும் முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது.. ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அடையாள மற்றும் முகவரிச் சான்றைப் புதுப்பிக்க வேண்டும். இந்த நிலையில் இந்திய […]

டெல்லியில் ஓய்வுபெற்ற வங்கியாளரான 78 வயதான நரேஷ் மல்ஹோத்ரா, தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.23 கோடியை சைபர் குற்றவாளிகளிடம் இழந்தார்.. அவர் “டிஜிட்டல் கைது” செய்யப்பட்டார். ஆகஸ்ட் 4 ஆம் தேதி மும்பை காவல்துறை அதிகாரி என்று கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தபோது இந்த மோசடி தொடங்கியது. இது செப்டம்பர் 4 ஆம் தேதி வரை தொடர்ந்தது, அதன் பிறகு மோசடி செய்பவர்கள் அவரைத் தொடர்பு கொள்வதை […]