#Breaking..!! இனி திரையரங்குகளில் இது இலவசம்..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

திரையரங்கிற்குள் இலவச குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களை திரையரங்கிற்குள் கொண்டு வரலாம் எனும் ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திரையரங்கு உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், திரையரங்கு என்பது பொழுதுபோக்கு அம்சம் என்பதால் அதனை வியாபார நோக்கத்தோடு திரையரங்குகள் அணுகலாம்.

#Breaking..!! இனி திரையரங்குகளில் இது இலவசம்..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

அதாவது, திரையரங்கிற்குள் என்னென்ன கொண்டு வர வேண்டும் என்பதை திரையரங்கு நிர்வாகமே முடிவு செய்யலாம். ஆனால், கட்டணமில்லா குடிநீர் வசதியை அமைக்க வேண்டும். அது போல குழந்தைகளுக்கு தேவையான உணவை திரையரங்கு உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். என அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

CHELLA

Next Post

சுத்தமான காற்று, நல்ல தூக்கத்திற்காக இந்த தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம்...!

Tue Jan 3 , 2023
வீட்டுக்குள் செடிகளை வளர்ப்பது இப்போது ஒரு ஃபேஷனாகிவிட்டது. வீட்டின் அழகை அதிகரிக்க பலர் செடிகளை வைக்கின்றனர். இருப்பினும், வீட்டிற்குள் தாவரங்களை வளர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன. இது போன்ற உட்புற தாவரங்கள் உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். வீட்டிற்குள் செடிகளை வளர்ப்பதன் மூலம், அறைகள் புதிய காற்றால் நிரப்பப்படும் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தீர்க்கப்படும். இதனால் உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். மேலும், இதுபோன்ற செடிகளை அறைகளில் […]
Interior plants

You May Like