BREAKING | “புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்”..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ”புதிய கல்விக்கொள்கை வேறு. பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் வேறு. புதிய கல்விக்கொள்கையை பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துடன் தொடர்புபடுத்துகின்றனர். பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் கையெழுத்திடுவதற்கு குழு அமைத்துள்ளோம். அக்குழுவின் அறிக்கைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பி.எம். ஸ்ரீ (PM SHRI) பள்ளி திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : Election | ”ரொம்ப வருத்தமா இருக்கு”..!! மநீம கட்சியில் இருந்து விலகிய டாக்டர் அனுஷா ரவி..!! அதிர்ச்சியில் கமல்..!!

Chella

Next Post

Lok Sabha | தபால் வாக்கு..!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி..!!

Sat Mar 16 , 2024
தபால் வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் கமிஷன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வாக்குச்சீட்டுகள் அச்சடிப்பு தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் : * தபால் வாக்குச்சீட்டுகள் தயார் செய்யும் பணியை கண்காணிக்க ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும். * வேட்பாளர் பட்டியல் இறுதி […]

You May Like