#சென்னை : வீட்டிற்கு வந்த கொழுந்தனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அண்ணியுடன் தனிமையில் இருந்த நபர்..!

சென்னை மாநகர பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டையில் கூலித்தொழிலாளியான மணிகண்டன் எனபவர் வசித்து வருகிறார். மேலும் இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். 


இந்த நிலையில் மணிகண்டன் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளான். வழக்கம் போல் நேற்று முன்தினமும் , அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண்ணினுடைய கணவரின் தம்பி வேலு என்பவரும் அங்கு சென்ற நிலையில், மணிகண்டனைப் பார்த்ததும் ஆத்திரமடைந்தார். அண்ணன் இல்லாத நேரத்தில் இந்த வீட்டில் என்ன வேலை எனக் கேட்டு கூலித்தொழிலாளியை வேலு அடித்துள்ளார்.

இதனால் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மணிகண்டனின் மனைவி லதா வண்ணார்பேட்டை போலீசில் புகார் செய்தார். 

போலீசார் தங்கவேலுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வண்ணார்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

குடும்பத்தையே கொல்ல பிளான் செய்த கணவர்.. 250 அடி பள்ளத்தாக்கில் கிடந்த நால்வர்..!

Sun Jan 8 , 2023
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மேஷ் படேல் தனது மனைவி, 9 வயது மகன் மற்றும் 4 வயது மகளுடன் டெஸ்லா காரில் டெவில்ஸ் ஸ்லைடு மலைக்கு சென்றார். கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து உள்ளே இருந்த 4 பேரையும் மீட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்குப் பிறகு, […]
Indus River mountains Ladakh India state Jammu

You May Like