கேரளாவில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு விபரீதமாக முடிந்துள்ளது. நடன நிகழ்ச்சிக்கு செல்வதாகக் கூறி ஆண் நண்பருடன் விடுதியில் தங்கிய 55 வயது நடன ஆசிரியை, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டம் குன்னமங்கலம் அருகே சேரூர் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (55). நடன ஆசிரியையாக பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், தேஞ்சிப்பலம் பகுதியைச் […]
murder
காதல் உறவில் ஏற்பட்ட சந்தேகம் மற்றும் பொறாமை, இளம்பெண்ணின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்ற சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை விட்டு வேறொரு ஆணுடன் காதலி பழகுவதாக அறிந்த இளைஞர், அவரை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டம் கரம்புடி பகுதியைச் சேர்ந்தவர் பாலா சைதுலு. சிலகலூரி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் ஹசீனா (24). இருவரும் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், விசாரணை தீவிரமடைந்தபோது அது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. மனைவியின் தகாத உறவை கணவர் கண்டித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் அவரை வழிமறித்து தாக்கியதாகவும் போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் விவசாயியின் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூளகிரி அருகே குண்டுகுறுக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (40). விவசாயியான […]
தாயிடம் மகன் விதித்த சில கட்டுப்பாடுகள், நாளடைவில் குடும்பத்துக்குள் தொடர்ந்து பிரச்சினையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தாய்-மகன் இடையே ஏற்பட்ட தகராறு எதிர்பாராத விபரீதத்தில் முடிந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோலார்பேட்டையை அடுத்த கருப்பனூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி (53). இவரது கணவர் அண்ணாதுரை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அதன் பிறகு குடும்பத்தை தனியாக கவனித்து வந்த […]
கர்நாடகாவில் கூலித் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. தனது தாயுடன் அந்த தொழிலாளி தொடர்பில் இருந்ததாக அறிந்த அவரது மகன், நண்பரின் உதவியுடன் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகா அருகே உள்ள பீலகி பகுதியில் கடந்த ஜூன் 27-ம் தேதி மலைப்பகுதியில் இளைஞர் ஒருவர் அரை நிர்வாண […]
மீண்டும் குடும்ப வாழ்க்கையை தொடங்கலாம் என்ற நம்பிக்கையுடன் சென்ற பெண், முன்னாள் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாபில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்குப் பிறகும் முன்னாள் துணையுடன் தொடர்பு கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான சரோஜ், தனது கணவர் குர்மீத் சிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமார் இரண்டு […]
ஒரு காலத்தில், குழந்தைக்காக தனது உயிரையே தியாகம் செய்யத் தயங்காத தாய்மார்கள் பலர் இருந்தனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் குடும்பச் சிக்கல்கள், மனநலப் பிரச்சினைகள் மற்றும் பிற காரணங்களால் சில துயரச் சம்பவங்கள் அரங்கேறுவது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவமும் பலரது மனதை உலுக்கியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் பேல்கி கிராமத்தில் பிறந்து ஐந்து நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த […]
பெற்றோரின் அரவணைப்பில்தான் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையையே சிதைக்கும் வகையில், ஹைதராபாத்தில் நடந்த இந்தச் சோகச் சம்பவம் பலரது மனதையும் உலுக்கியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பைராமுல்குடா ஏரி அருகே, லோகசானி ராஜேஸ்வரி (34) என்ற பெண் தனது 9 மாத மகள் அனுராதாவை நீரில் மூழ்கடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாலை நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு […]
வெளிநாட்டில் வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றிய கணவர், சந்தேகமும் குடும்பத் தகராறும் முற்றிய நிலையில் மனைவியையும் மாமியாரையும் அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் செல்லத் தயாராக இருந்த இரண்டு சிறுமிகள் கண்முன்னே இந்த கொடூரம் அரங்கேறிய நிலையில், இரட்டைக் கொலையை அரங்கேற்றிய நபர் ரத்தம் சொட்டிய ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ராமநாதபுரம் வைகை நகர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து (48). […]
சிறையில் தண்டனை அனுபவித்து வெளியே வரும் ஒவ்வொரு குற்றவாளியும் உண்மையில் திருந்துகிறார்களா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. குறிப்பாக கொடூர குற்றங்களில் ஈடுபட்டவர்களின் மனநிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சத்தீஸ்கரில், ஏற்கனவே இதேபோன்ற கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நபர், மீண்டும் அதேபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பேமதாரா மாவட்டத்தில் 50 வயது பெண் […]

