fbpx

சென்னை துரைப்பாக்கத்தில் பெண் விவகாரத்தில் நேற்று தாக்கப்பட்டதாக ஜீவரத்தினம் (26) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. வழக்கில் கைதுசெய்யப்பட்ட அப்பு, கோகுல், ரமேஷ் அஜய்,ஜெகதீஷ் ஆகிய 5 பேர் மீது பதியப்பட்ட வழக்கு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் …

ஆந்திர மாநிலம், அனக்காப்பள்ளி மாவட்டம், காசிம்கோட்டா அருகே உள்ள பாலத்தின் அடியில், ரத்தக்கறை உள்ள பெட்ஷீட் ஒன்றை வைத்து சுற்றப்பட்ட மூட்டை கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அனகாப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த மூட்டையில் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சடலம் கிடந்தது. …

ஈரோடு அருகே நெடுஞ்சாலையில் காரில் மனைவியுடன் சென்ற பிரபல ரவுடியின் கார் மீது மற்றொரு காரை மோதி விபத்து ஏற்படுத்தி, ரவுடியை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் தப்பியோடிய மூவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று, ஈரோடு மாவட்டத்தில், …

கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கோதமங்கலம், மாமலைக்கண்டம், எளம்பளச்சேரி பகுதியில் 37 வயது மாயா என்பவர் வசித்து வருகிறார். ஆதிவாசி சமூக பெண்ணான இவர், திருமணம் முடிந்து தனது கணவருடன் வசித்து வந்தார். ஆனால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியே வாழ்ந்து …

உத்திரகான்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்டம், ஜ்வாலாப்பூர் பகுதியில் மகேஷ் சக்லனி என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கு, 20 வயதான சுபாங்கி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 6 மாத இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று தம்பதியின் இரண்டு கைக்குழந்தைகளும் மர்மமான முறையில் மயங்கி கிடந்துள்ளன.

இதையடுத்து, …

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி. பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து வரும் இவருக்கு, கற்பகம் என்ற மனைவியும், 4 மற்றும் 2 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கற்பகம் அச்சகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கற்பகத்திற்கும் முருகன் காலனியை சேர்ந்த மாரிமுத்து என்ற நபர் ஒருவருக்கும் …

ராணிப்பேட்டையில் பாஜக  நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது. 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (51). பாஜகவில் ஊராட்சி மேம்பாட்டு துறை பிரிவு கிழக்கு ஒன்றிய மாவட்ட செயலாளராக உள்ளார். அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்தார். மார்ச் 8ஆம் தேதி அதிகாலை விவசாய நிலத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது, …

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஜெய் குமார் பட்டேல் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், ரிங்கு என்ற பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் ஒரு சில காரணங்களால் இவர்களின் திருமணம் பாதியிலேயே நின்றது. இதனால் ரிங்கு, வேறு ஒரு நபரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். …

தெலங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்தவர் சுமந்த் ரெட்டி. டாக்டராக பணியாற்றி வரும் இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஃப்ளோரா மரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஃப்ளோரா மரியா செயிண்ட் அந்தோணி பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.

இதையடுத்து, …

பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர் 27 வயதான மீனாட்சி. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு, இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது 6 வயதான ஜெயகாந்த் என்ற மகன் உள்ளார். இதனிடையே, கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த …