சென்னை துரைப்பாக்கத்தில் பெண் விவகாரத்தில் நேற்று தாக்கப்பட்டதாக ஜீவரத்தினம் (26) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. வழக்கில் கைதுசெய்யப்பட்ட அப்பு, கோகுல், ரமேஷ் அஜய்,ஜெகதீஷ் ஆகிய 5 பேர் மீது பதியப்பட்ட வழக்கு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் …