வாகன ஓட்டிகளே கவனம்…! எத்தனால் கலந்த பெட்ரோல் விலை உயர்வு…! மத்திய அரசு ஒப்புதல்…!

எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்கள் மூலம் எத்தனால் கொள்முதல் செய்வதற்கான முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ‌.

டிசம்பர் 1, 2022 முதல், 31 அக்டோபர் 2023 வரை சர்க்கரை பருவத்தில் எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், பல்வேறு கரும்புகளை அடிப்படையாகக் கொண்ட மூலப் பொருட்களிலிருந்து பெறப்படும். எத்தனாலுக்கான அதிகபட்ச விலைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.


அதன்படி, ‘சி’ வகையிலான எத்தனால், லிட்டர் ரூ.46.66 லிருந்து ரூ.49.41 ஆக உள்ளது.‘பி’ வகையிலான எத்தனால் லிட்டர் ரூ.59.08 லிருந்து ரூ.60.73-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கரும்புச் சாறு, சர்க்கரைப்பாகு மூலம் தயாரிக்கப்படும் எத்தனால், லிட்டர் ரூ.63.45-லிருந்து ரூ.65.61ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சரக்கு மற்றம் சேவை வரி மற்றும் போக்குவரத்து செலவுகளும் செலுத்தப்படும்.

Vignesh

Next Post

TNPSC..!! குரூப் 2 & 2ஏ தேர்வர்களுக்கு சூப்பர் செய்தி..!! ’இனி எங்கும் அலையத் தேவையில்லை’..!!

Sat Dec 3 , 2022
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களது மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக இ-சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2 & 2ஏ முதல்நிலைத் […]
TNPSC

You May Like