தூய்மையான எரிசக்தியை ஊக்குவிப்பதற்கும், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் மத்திய அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.. அதாவது, அதிக அளவு எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் தற்போதைய E20 தரநிலையைத் தாண்டி வரிச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 22%, 25%, 27% மற்றும் 30% எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருட்களுக்குக் கலால் வரி ஏதுமிருக்காது. […]
ethanol
The government has introduced E85 fuel—which has a high ethanol blend—for ‘flex-fuel’ vehicles at a price Rs. 20 per litre lower than regular petrol.
மகன்கள் எத்தனால் தொடர்பான வியாபாரம் செய்து வருவதால்தான், எத்தனாலை அதிகளவில் எரிபொருளில் சேர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். 2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் வெறும் 1.5% உடன் தொடங்கியது. பின்னர், 2022 ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. தற்போது பெட்ரோலில் 20% எத்தனால் […]
தற்போதைய உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை அணுகும் வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.55 ஆக இருக்க வேண்டும் என்று பலர் நம்புகிறார்கள். சாமானிய மக்கள் எழுப்பும் முக்கீயமான கேள்வி என்னவென்றால் – அடிப்படை செலவு மிகவும் குறைவாக இருந்தால், மீதமுள்ள ரூ.45 யார் பாக்கெட்டிற்கு செல்கிறது? என்பது தான்.? அதிகரித்து வரும் வாழ்க்கைச் […]

