தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிப்பு…!

தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தமிழக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

2022 மார்ச் 31- உடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதித்தணிக்கை அறிக்கையை இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தமிழ்நாடு ஆளுநரிடம் சமர்ப்பித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக, இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 151(2)-ன் படி இந்திய தலைமைக்கணக்கு அதிகாரி இந்த அறிக்கையை மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாக முதன்மை கணக்குத்தணிக்கை அலுவலர் நெடுஞ்செழியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பொது இடத்தில் பெண்ணின் ஆடைகளை கலைந்து கண்டபடி தாக்குதல் நடத்திய முன்னாள் கணவர்…..! வேடிக்கை பார்த்த பொதுமக்கள்….!

Thu Jun 1 , 2023
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் ஒரு பெண்ணை அவருடைய முன்னாள் கணவர் உட்பட சிலர் பொது இடத்தில் வைத்து ஆடைகளை கலைந்து மோசமாக அந்த பெண்ணின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து அந்தப் பெண்ணின் முன்னாள் கணவர் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 28ஆம் தேதி நடைபெற்றுள்ளது பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடுமையான நிகழ்வின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் […]
Sexual Harassment

You May Like