டோல்கேட் கட்டணம் கட்ட முடியாது என்ன செய்வ?…. குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்ட பெண்கள்… வீடியோ வைரல்..!!

மாராட்டிய மாநிலம் நாசிக்கின் பிம்பால்கான் டோல் கேட்டில் ஒரு பெண் ஊழியர் சுங்க கட்டணம் வசூலிதத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவரின் மனைவி காரில் வந்துள்ளார்.


அவர் டோல் கேட் கட்டணம் செலுத்த முடியாது என கூறி இருக்கிறார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பறகு அது மோதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து சன்டை போட்டு கொண்டனர். இந்த சண்டையை அங்கு இருந்தவர்கள் இருவரையும் விலக்கி விடாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

மேலும் அதனை வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில், இரண்டு பெண்களும் ஒருவரையொருவர் முடியை இழுப்பதும், அறைவதும், தள்ளுவதுமாக சண்டை போட்டுக்கொண்டனர். மராத்தி மொழியில் அவர்கள் ஒருவரையொருவர் திட்டி கொள்கின்றனர்.

1newsnationuser5

Next Post

வீடியோ வைரல் - உத்தரகண்டில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் . …

Mon Sep 19 , 2022
உத்தரகண்டில் ஆற்றைக் கடக்க முயன்றபோது ஒடும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றது. உத்தரகண்டின் பதேபூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகின்றது. இந்நிலையில் பதேபூர் பகுதியில் உள்ள ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இருபுறங்களிலும் தரைப்பாலத்திற்கு மேலே தண்ணீர் ஓடுவதால் வாகன ஓட்டிகளால் சாலையைக் கடக்கமுடியவில்லை. சாலையைக் கடக்க வந்த இருவர் […]
swept away 1

You May Like