சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.. இந்த நிலையில் தொடர் மழை, வரத்துக் குறைவு போன்ற காரனங்களால் கடந்த வாரம் விலை குறைந்து காணப்பட்ட தக்காளி இந்த வாரம் உயர்ந்துள்ளது.. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.. இன்று ஒரே நாளில் ரூ.10 முதல் ரூ.15 உயர்ந்து கிலோவுக்கு ரூ.40 […]

பேரீச்சம்பழம் மற்றும் வாழைப்பழம் இயற்கையாகவே நமக்கு எளிதில் கிடைக்கும் இனிப்பு பழங்கள். அவை சுவையானவை மட்டுமல்ல, பல வழிகளில் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இந்த இரண்டு பழங்களும் நல்ல உணவு விருப்பங்களாகும்.. ஆனால் இவற்றில் இயற்கையாகவே இனிப்பு அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இவற்றை சாப்பிடலாமா என்ற கேள்வி எழும்.. பேரீச்சம்பழம் – வாழைப்பழம் இவற்றில் எது நல்லது என்று பார்க்கலாம்.. முதலில், பேரிச்சம்பழத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளது. ஆனால் […]

வியர்வை வெட்கப்பட வேண்டிய ஒன்றோ அல்லது துர்நாற்றம் வீச வேண்டிய ஒன்றோ அல்ல. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. வியர்வை என்றாலே நம்மில் பலருக்கும் அலர்ஜி. உடல் கசகசப்பு, துர்நாற்றம் என இவை எல்லாம் வேர்வையால் ஏற்படக்கூடியது என்பதற்காக எவ்வளவு தூரம் வேர்க்காமல் இருக்க வேண்டுமோ அவ்வளவு வியர்வையை வெளியேற்றாமல் இருப்பார்கள். இவை நன்மையா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. உடல் […]

EPFO | நீங்கள் மாத ஊதியம் பெறும் ஊழியராக இருந்தால், உங்களுக்கு வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு இருப்பது அவசியம். ஒவ்வொரு மாதமும் உங்கள் அடிப்படை ஊதியத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்பட்டு, அதே அளவு தொகையை உங்கள் நிறுவனமும் சேர்த்து பி.எஃப் கணக்கில் செலுத்தும். இந்தத் தொகை உங்கள் ஓய்வுக் காலத்திற்கு பிறகு நிம்மதியான வாழ்க்கைக்கு உதவும். நிறுவனம் செலுத்தும் தொகை 3 பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அதில் […]

ஜூன் 26 முதல் கடுமையான மழை மற்றும் திடீர் வெள்ளத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் முழுவதும் குறைந்தது 1,006 பேர் இறந்துள்ளதாகவும், 3.02 மில்லியன் பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) அறிவித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் மொத்தம் 5,768 மீட்பு நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாகவும், இதன் போது 273,524 நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் NDMA தெரிவித்துள்ளது. NDMA, மாகாண பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், பாகிஸ்தான் […]