தலைநகர் டெல்லி காற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் இருப்பது சுகாதாரத்தை அச்சுறுத்துகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காற்றில பரவும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளால் நுரையீரல் வாய் மற்றும் தோலில் தொற்றுநோய் ஏற்படுவதாக போஸ் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அட்மாஸ்பெரிக் என்விரான்மென்ட் : X என்ற சர்வதேச இதழில், இதற்கான ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இது நகர்ப்புற சுகாதாரத் திட்டமிடலுக்கு விழிப்புணர்வாக […]

உலகில் பல தீர்க்கதரிசிகள் வரலாற்றில் இடம் பிடித்திருந்தாலும், பாபா வங்காவின் பெயர் இன்று பெருமளவில் பேசப்படுவது அவரது கணிப்புகள் நிகழ்வுகளாக மாறியுள்ளதால்தான். பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா, குழந்தை பருவத்தில் பார்வை இழந்த பிறகு, எதிர்கால நிகழ்வுகளை கணிக்கும் சக்தியை பெற்றதாக நம்பப்படுகிறது. இறப்பதற்கு முன் பல ஆண்டுகளுக்குரிய கணிப்புகளை பாபா வங்கா கணித்து வைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் உலகம் சந்திக்கப்போகும் முக்கியமான மாற்றங்கள், பேரழிவுகள், தலைவர்களின் எழுச்சி உள்ளிட்டவற்றை […]

இந்தியா முழுவதும் மிகவும் பொதுவான கல்லீரல் நிலைகளில் ஒன்றாக கொழுப்பு கல்லீரல் நோய் வேகமாக பரவி வருவதால், ஜலந்தரில் உள்ள பிரீமியர் காஸ்ட்ரோஎன்டாலஜி இன்ஸ்டிடியூட்டின் (பிஜிஐ) இயக்குநர் மற்றும் தலைமை ஆலோசகர் டாக்டர் அமித் சிங்கால், அதன் காரணங்கள், அறிகுறிகள், நோயறிதல் மற்றும் தடுப்பு பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். டாக்டர் சிங்கால் கூற்றுப்படி, இந்த நோய் மது அருந்துபவர்களுக்கு மட்டும் அல்ல என்றும், குழந்தைகளுக்கும் கூட கொழுப்பு கல்லீரல் […]

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த குமாரபாளையம் பகுதியில் சொத்து தகராறில் பெண்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பழனியப்பன் என்பவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது அக்கா கந்தாயி என்பவருக்கு பத்திரம் மூலம் எதுவும் எழுதித் தரமால், வாய்மொழி உறுதியாக வீட்டின் இடத்தை கொடுத்துள்ளார். இதற்கிடையே, கந்தாயி இறந்த நிலையில், அவரது மகள் […]

ஜிஎஸ்டி கவுன்சிலின் இரண்டு நாள் கூட்டம் இன்று புதன்கிழமை தொடங்குகிறது. நாடும் உலகமும் இந்த முன்கூட்டிய கூட்டத்தை சிறப்புக் கண்காணித்து வருகின்றன. ஏனெனில் பிரதமர் மோடியின் ஜிஎஸ்டி சீர்திருத்த அறிவிப்புக்குப் பிறகு, அந்த திசையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதில், சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) லட்சிய மாற்றங்கள் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரியைக் குறைப்பதாகக் கருதலாம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த ஜிஎஸ்டி […]

ராஜஸ்தானின் பரத்பூரைச் சேர்ந்த தீபேஷ் குமாரி, வறுமை மற்றும் போராட்டங்களுக்கு மத்தியிலும் UPSC தேர்வில் 93வது இடத்தைப் பிடித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். போராட்டங்கள் நிறைந்த அவரது கனவை எப்படி வெற்றியாக மாற்றினார் என்பது குறித்து பார்க்கலாம். சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், கனவுகளை அடைய வேண்டும் என்ற உறுதிப்பாடு இருந்தால், ஒருவர் நிச்சயமாக தனது இலக்கை அடைவார். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் உண்மையான வெற்றி […]

கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டம் பள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்த 27 வயது சனுஷா என்ற இளம்பெண் மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது பள்ளி மாணவன் திடீரென காணாமல் போனதால், இருவரின் குடும்பத்தாரும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், செல்போன் நம்பரை பகிர்ந்து கொண்ட […]