தைவானின் பிரபலமான சுற்றுலா மையமான கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் ரகசா சூறாவளி தாக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். தைவானில் ரகசா சூறாவளியால் 70 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், தொடர் கடும் மழையால் மலை பகுதியில் அமைந்த நீர்நிலை ஒன்று உடைந்தது. பாலம் ஒன்றும் சேதமடைந்தது. இதனால் ஏரியில் இருந்து 60 மில்லியன் டன் அளவிலான நீர் வெளியேற்றப்பட்டது. ஒலிம்பிக் நீச்சல் குளம் போன்று 36 ஆயிரம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா – வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறையக்கூடும். இன்று, மத்திய வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். […]
நவம்பர் 3 முதல் Gpay, PhonePE, Paytm போன்ற UPI கட்டணங்களுக்கு NPCI அறிவித்த புதிய மாற்றங்கள் என்ன? என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள். இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) புதிய செட்டில்மெண்ட் முறைமையை அறிவித்துள்ளது, இது UPI (Unified Payments Interface) பரிவர்த்தனைகளுக்காக தயாரிக்கப்பட்டது. இதில், ஒப்புதல் பெற்ற (authorised) மற்றும் சர்ச்சைக்குள்ளான (disputed) பரிவர்த்தனைகள் தனித்தனி சுழற்சிகளாக (separate cycles) செயல்பட உள்ளன. இந்த புதிய விதிமுறைகள் […]
தமிழ்நாடு அரசு எரிசக்தி துறை முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நல பாதிப்பு காரணமாக, கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. கொரோனா காலத்தில் தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலராக பணியாற்றியவர் பீலா வெங்கடேசன் என்பது […]
Do you know which temple to go to for which problem..? Let’s see..!
லடாக்கின் லே நகரில் மாநில அந்தஸ்து கோரியும், லடாக்கை 6வது அட்டவணையின் கீழ் சேர்க்கக் கோரியும் நடந்த மிகப்பெரிய ப்போராட்டம் வன்முறையாக மாறியது, இது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்தது. அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில், 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சில போராட்டக்காரர்கள் கற்களை வீசத் தொடங்கியதைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை […]
அமேசான் விற்பனையில் Xiaomi 55-இன்ச் டிவி 40 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த டிவியின் அசல் விலை ரூ. 48,999 ஆகும். ஆனால் இது ரூ. 29,499 என்ற 40 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. இருப்பினும், நீங்கள் SBI கிரெடிட் கார்டு மூலம் இதை வாங்கினால், ரூ. 4 ஆயிரம் கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம், இந்த டிவியை நீங்கள் சுமார் ரூ. 25 ஆயிரத்திற்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம். […]
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பல கட்சியில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு காங்கிரஸ் கட்சி மீது விசுவாசம் இல்லை, திமுகவை தான் தாங்கி பிடிக்கிறார் என இபிஎஸ் விமர்சனம் செய்திருந்தார்.. இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் செல்வப்பெருந்தகையிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ காங்கிரஸை பற்றி இபிஎஸ் ஏன் கவலைப்பட வேண்டும்? நான் காங்கிரஸ் மீது விசுவாசமாக இருக்கிறேனா இல்லையா என்பது […]
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அரசியல் தலைவர்கள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.. இந்த சூழலில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்று கூறி ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது அரசியலில் பெரும் […]
லடாக் தலைநகர் லேவில் நடைபெற்ற இளைஞர்கள் தலைமையிலான போராட்டங்கள் வன்முறையாக மாறியது, போராட்டக்காரர்கள் அதிகாரிகள் மீது கற்களை வீசினர், இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தடியடி தாக்குதல்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆறாவது அட்டவணை பாதுகாப்பு மற்றும் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து நீட்டிப்பு குறித்து மத்திய அரசுடன் முன்மொழியப்பட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் லேயில் நடந்த கடையடைப்பில் இணைந்தனர். […]

