தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தாம்பரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சுகாதாரத்துறை சார்பில் 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும், பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1,672.52 கோடி மதிப்பில் 20,021 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ”தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகிற மாநிலக் கல்விக் கொள்கையை நான் வெளியிட்டேன். இன்றைக்கு […]

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய அவர்; அதிமுக ஆட்சியில் மேட்டூர் அணையிலிருந்து 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் தொடங்கப்பட்டு, 6 ஏரிகளுக்கு நீர் கொண்டு வரப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் […]

திரிபுராவில், தெலியாமுராவில் பள்ளி ஒன்றில், கழிப்பறை சென்ற ஒரு மாணவன், அங்கு தலையில்லாத, சிதைந்த கருப்பு நிற உடல் இருந்ததை கண்டு அலறியுள்ளான். அதன்பின் அந்த இடத்துக்கு சென்ற மேலும் 3 மாணவிகளும் இதே காட்சியை கண்டதாக கூறப்படுகிறது. தற்போது 4 பேரும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அங்கு அமானுஷ்ய நடமாட்டம் உள்ளதாகவும், குறிப்பாக பாத்ரூமில் மர்மம் உள்ளதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். திரிபுராவின் தெலியாமுராவில் பன்னிரண்டாம் வகுப்புப் பள்ளியில் […]

உடலுறவுக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்படுதற்கான முக்கிய காரணங்கள் குறித்து பார்க்கலாம்.. உடலுறவுக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டால், யாருக்கு தான் பயம் வராது.. ஆனால் இந்த பிரச்சனை பொதுவாக நம்பப்படுவதை விட அதிகமான மக்களை பாதிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.. மருத்துவர்கள் இதை போஸ்ட்கோயிட்டல் ரத்தப்போக்கு (Postcoital Bleeding) என்று அழைக்கிறார்கள்.. இந்த நிலை சிறிய பிரச்சனைகள் முதல் கடுமையான உடல்நலக் கவலைகள் வரை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. NIIMS மருத்துவக் […]

பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் நிகழ்வை கொண்டாடினார்.. சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உன்னதமான பிணைப்பை சித்தரிக்கும் வகையில், பிரதமரின் மணிக்கட்டில் குழந்தைகள் வண்ணமயமான ராக்கிகளை கட்டினர்.. இதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. “இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்கள் இங்கே. நமது பெண் சக்தியின் தொடர்ச்சியான நம்பிக்கை […]

இன்று காலை 9.30 மணியளவில் லால்குடியிலிருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த மினி பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரவிந்த் (வயது 20), சாதிக்பாட்சா (வயது 19), விஸ்வநாதன் (வயது 56) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேருக்கு பலத்த காயமும், 3 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டு, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த […]

இந்திய தேர்தல் ஆணையம் (ECI), தேர்தல் முறையில் ஒழுங்கு மற்றும் பொறுப்புணர்வு கொண்டு வரும் நோக்கில், இந்திய முழுவதும் அல்லது சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றாததற்காக, 334 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPS) தேர்தல் ஆணையம் சனிக்கிழமை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டை சேர்ந்த 22 ககட்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளது. இக்கட்சிகள் கடந்த 6 ஆண்டுகளில் எந்தவொரு தேர்தலிலும் பங்கேற்காததுடன், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் அவற்றின் […]

டெல்லி தம்பதியினர் தங்கள் மகளை உளவு பார்க்க முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.. தனியார் துப்பறியும் பணியாளரான தன்யா பூரி இதுகுறித்து பேசி உள்ளார். இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.. என்ன நடந்தது? ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில், பேசிய தன்யா பூரி “டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு பெண்ணுக்கு காதலன் இருப்பதாக அவரின் பெற்றோருக்கு அடிக்கடி சந்தேகம் இருந்தது, ஆனால் அப்பெண் அதைச் சொல்லவில்லை. […]

ஜோதிடத்தின்படி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கப்போகிறது.. ஏனெனில் புதன் சிம்ம ராசியில் பிரவேசிக்கப் போகிறார். சூரியன் சிம்ம ராசிக்கு அதிபதி. புதன் அத்தகைய ராசியில் பிரவேசிக்கப் போகிறார். இதன் காரணமாக, அது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம், செப்டம்பர் மாதத்திலிருந்து சில ராசிகளுக்கு நல்ல நேரம் தொடங்கும். ஆகஸ்ட் 30 ஆம் தேதி புதன் சிம்ம ராசிக்கு மாறுவது சில ராசிகளுக்கு […]

தாய்லாந்து திருடன் ஒரு பெண்ணிடம் திருட முயன்ற போது, அதில் தோல்வியடைந்ததால், அவரிடம் மன்னிப்பு கேட்கும் ஒரு வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆனால் திருட்டு முயற்சி தோல்வியடைந்ததால் திருடிய நபருக்கு பண வெகுமதியும் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.. இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில், திருடன் முகக்கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது.. அந்தப் […]