பாமக பொதுக்குழுவில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை, பாமக தலைவராக அன்புமணி தொடர்வார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு உச்சத்தை எட்டி உள்ளது. இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.. கட்சி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் இருவரும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று பாமகவின் பொதுக்குழு நடைபெற்றது.. ராமதாஸ் இல்லாமல் […]

ஆபரேஷன் சிந்தூரின் போது 6 பாக், விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் இன்று தெரிவித்துள்ளார்.. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு, தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகள் ஐந்து பாகிஸ்தானிய போர் விமானங்களையும், வான்வழி கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு இராணுவ விமானமான AEW&C/ELINT விமானத்தையும் அழித்ததாகவும் அவர் கூறினார். பெங்களூருவில் நடந்த ஏர் சீஃப் மார்ஷல் எல்.எம். கத்ரே நிகழ்ச்சியில் […]

அஜித் கொலை வழக்கில் புதிய திருப்பமாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.. கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு புகாரின் பேரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. மேலும் இந்த வழக்கை சிபிஐ தற்போது விசாரித்து […]

அமெரிக்க அதிபர் பதவி என்பது உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பதவிகளில் ஒன்றாகும். உலகின் சக்திவாய்ந்த நாட்டிற்கு தலைமை தாங்குவது முதல் சர்வதேச ராஜதந்திரம் மற்றும் லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் முதன்மை முடிவெடுப்பது வரை அமெரிக்க அதிபர் பதவி மிகவும் முக்கியமான பதவியாக உள்ளது.. அதிக பொறுப்புடன், இந்த பதவிக்கு நிதி ஊதியம் மற்றும் கூட்டாட்சி சட்டத்தால் வழங்கப்படும் பிரத்தியேக சலுகைகளின் பேக்கேஜும் வழங்கப்படுகிறது.. முறையான […]

மனைவியின் உடை அல்லது சமையல் திறன் குறித்த கருத்துக்கள் கடுமையான கொடுமை அல்லது துன்புறுத்தலாகாது என்று குறிப்பிட்ட மும்பை உயர்நீதிமன்றம், ஒரு கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கு மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளை நேற்று ரத்து செய்தது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் கிளையில் நீதிபதிகள் […]

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில், சிஹோரா தாலுகாவில் உள்ள பேலா மற்றும் பினைகா கிராமங்களுக்கு இடையில், தங்கப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. கடந்த சில மாதங்களாகவே, நிபுணர்கள் அந்தப் பகுதியில் மண் மாதிரிகளைத் தோண்டி சோதனை செய்து வந்தனர். இந்த நிலையில், அங்கு சிறிய தங்கத் துகள்கள் மற்றும் உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். முதற்கட்ட கணக்கெடுப்பு தரவுகளின்படி, தங்கப் படிவுகள் சுமார் 100 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளன, மேலும் இந்த […]

அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை படிப்படியாக பொதுவானதாகி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் தினமும் சீரக நீர் அல்லது பெருஞ்சீரக நீரைக் குடித்தால், இந்தப் பிரச்சனைகளில் இருந்து இயற்கையான முறையில் நிவாரணம் பெறலாம். சாப்பிட்ட பிறகும் வயிற்றில் கனமாக உணர்கிறீர்களா? வாயு, நெஞ்செரிச்சல் அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்கிறதா? இன்றைய பரபரப்பான வாழ்க்கை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, வயிற்றுப் பிரச்சினைகள் பொதுவானதாகிவிட்டன. ஆனால் நல்ல […]

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ.75,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து […]