சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. கல்வித்துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், சேப்பாக்கம் எழிலகம், கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என வெவ்வேறு இடங்களில் இடை நிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்த பிறகு பல வங்கிகள் நிலையான வைப்புத்தொகைக்கான (FD) வட்டி விகிதங்களைக் குறைத்துள்ள நிலையில், மறுபுறம், அஞ்சல் அலுவலக வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்குகளுக்கு முன்பை போலவே அதிக வட்டி விகிதத்தைத் தொடர்ந்து பெறுவார்கள். ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கிய நடப்பு நிதியாண்டின் 4வது மற்றும் கடைசி காலாண்டிற்கான அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் வழங்கப்படும் வட்டி விகிதங்களில் நிதி அமைச்சகம் எந்த மாற்றமும் […]
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது சிக்கன் தான். பொதுவாக, பெரும்பாலான மக்கள் சிக்கன் இறைச்சி, கால் துண்டுகள் அல்லது எலும்பில்லாத பகுதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் சிக்கனின் சில பாகங்களில் அதைவிட அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை. அவற்றில் மிக முக்கியமானது கோழிக்கால்கள். ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, கோழிக்கால்களைச் சரியாகத் தயாரித்து உட்கொண்டால், அவை உடலுக்கு மிகப்பெரிய நன்மைகளை அளித்து, நோய்களின் […]
வடகிழக்கு தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கட்டுமானக் கிரேன் விழுந்ததில் 22 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு தாய்லாந்தில் உயர்மட்ட அதிவேக ரயில் திட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு கட்டுமானக் கிரேன், பயணிகள் ரயில் மீது சரிந்து விழுந்ததில், பெரும் தடம் புரண்டு தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்தபோது ரயில் பாங்காக்கிலிருந்து உபோன் ரட்சதானி மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்தச் சம்பவம் தண்டவாளத்தில் […]
சபரிமலை கோவிலில் நடந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான நெய் ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் புனிதமான ‘அடிய சிஷ்டம் நெய்’ விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு குறித்து உயர் மட்ட கண்காணிப்பு விசாரணைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் ராஜா விஜயராகவன் வி மற்றும் கே.வி. ஜெயகுமார் ஆகியோர் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய […]
பலருக்குத் தங்கள் காரில் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு, தேவைப்படும்போதெல்லாம் அதைக் குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் சிலர், தங்களுக்குத் தாகம் எடுக்கும்போது தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காக, பழைய தண்ணீர் பாட்டிலை காரில் வைத்திருப்பார்கள். ஆனால், ஒரே தண்ணீர் பாட்டிலில் மீண்டும் மீண்டும் தண்ணீர் குடிப்பது எவ்வளவு பாதுகாப்பானது என்பது பலருக்கும் தெரிவதில்லை. காரில் உள்ள பழைய தண்ணீரைக் குடிப்பது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று நிபுணர்கள் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும். தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் இடையேஉள்ள தெருங்கிய தொடர்பை இந்த சிறப்புவாய்ந்த பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. வேளாண்மை, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள், கிராமப்புற வாழ்க்கைமுறை மற்றும் கண்ணியமான வேலை […]
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனம் தொடர்பான சேவைகளை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.. அதன்படி, இனி ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இனி மருத்துவச் சான்றிதழை வழங்க வேண்டியதில்லை; மேலும் போக்குவரத்து மீறல்களுக்கு ஓட்டுநர் உரிமங்களில் அபராதப் புள்ளிகள் பதிவு செய்யப்படும், மேலும் காப்பீட்டு பிரீமியங்களுடனும் இணைக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு மாற்றங்களும் மத்திய அரசால் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த […]
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சாலா (33) எனும் இரு குழந்தைகளின் தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பிள்ளையை சேர்ந்த பார்த்திபன் (35) என்பவருக்கும் சாலாவுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துத் […]

