தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என மும்முரமாக பணியாற்றி வருகின்றன.. இந்த சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு இன்னும் வெளிவராமல் தாமதமாகி வருகிறது.. அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆனால் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் வழங்க […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Dell Technologies, யாருக்கும் பெரிதாகத் தெரியாத வகையில் ஒரு நடவடிக்கையை அமைதியாக மேற்கொண்டுள்ளது. 2026 நிதியாண்டில் இந்நிறுவனம் 11,000 ஊழியர்களைப் பணியிலிருந்து விடுவித்துள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய ’10-K’ அறிக்கையின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இந்த பணிநீக்கங்கள், நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதத்தைக் குறைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனவரி 2025 நிலவரப்படி 1,08,000-ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை, ஜனவரி 31, 2026 […]
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலை நமது ஆரோக்கியத்தின் மீது தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக ஒரு புதிய ஆய்வு எச்சரிக்கிறது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 2050-ஆம் ஆண்டிற்குள் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அர்ஜென்டினாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 2000 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 156 நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தனர். காலநிலை வெப்பமடைந்து வருவதற்கேற்ப, மக்கள் தங்கள் […]
பான் கார்டு பெறுவதில் புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதுவரை உங்களிடம் பான் அட்டை இல்லையென்றால், உடனடியாக விண்ணப்பிப்பது சிறந்தது. தாமதம் செய்தால், கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். பான் அட்டை தொடர்பான புதிய விதிகள் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘பொதுச் சேவை மையங்கள்’ (Common Services Centres) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.. இந்த […]
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். இந்த விவகாரத்தில் சிபிஐ 3-வது முறையாக விஜய்க்கு சம்மன் […]
இஸ்லாமியச் சொந்தங்களின் புனிதத் திருநாளான ரமலான் திருநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, இன்று நடைபெற்றது.. மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் 1000 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை தவெக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார்.. செங்கோட்டையன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளும் இந்த […]
இந்து மரபில், கோவில்களில் செய்யப்படும் வழிபாட்டிற்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம், வீடுகளில் செய்யப்படும் வழிபாட்டிற்கும் அளிக்கப்படுகிறது. அதனால்தான், அனைத்து வீடுகளிலும் சிறியதோ அல்லது பெரியதோ ஒரு பூஜை அறை அமைக்கப்பட்டிருக்கிறது. சிலர் தங்கள் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப பூஜை அறையை அமைத்துக்கொள்கிறார்கள். இருப்பினும், ஒரு பூஜை அறையில் எத்தனை தெய்வச் சிலைகளை வைத்திருக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இப்போது, ஒரு பூஜை அறையில் எத்தனை சிலைகளை வைத்திருப்பது சுபமானதாகக் […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்தது. அது ‘பாரத் தொழில்துறை மேம்பாட்டுத் திட்டத்திற்கு’ (Bhavya) ஒப்புதல் அளித்தது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 100 தொழில்துறை தொகுப்புகள் (industrial clusters) அமைக்கப்படவுள்ளன. இவை ‘Plug-and-Play’ (உடனடியாகச் செயல்படத் தயார்) அடிப்படையில் அமைந்திருக்கும். அதாவது, சாலைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது. ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று […]
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போரின் காரணமாக நாட்டில் LPG கேஸ் தட்டுப்பாட்டுக்கு, நிலவி வரும் தட்டுப்பாட்டிற்கு மத்தியில், அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கூடுதலாக 10 சதவீத வணிக LPG ஒதுக்கீட்டை வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், LPG-யிலிருந்து PNG-க்கு (குழாய் வழி இயற்கை எரிவாயு) மாறுவதற்கான நீண்டகால மாற்றத்திற்கு மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உதவ வேண்டும் என்ற நிபந்தனையை அரசாங்கம் விதித்துள்ளது. […]

