2026 ஆம் ஆண்டு உலகளாவிய கொந்தளிப்புடன் தொடங்கியுள்ளது. ஒருபுறம் வல்லரசு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு, மறுபுறம் ஈரானில் உள்நாட்டுக் கிளர்ச்சி, இன்னொரு புறம் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான அதிகரித்து வரும் மோதல்கள் என இவை அனைத்தையும் பார்க்கும்போது, ​​மூன்றாம் உலகப் போர் நெருங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்காவால் 2026 ஆம் ஆண்டு குறித்து செய்யப்பட்ட கணிப்புகள் இப்போது உலகையே உலுக்கி வருகின்றன. வெனிசுலாவில் அமெரிக்காவின் […]

உயர்ந்து வரும் மின்சாரக் கட்டணங்களும், அடிக்கடி ஏற்படும் மின்தடைகளும் இன்று சாமானிய மக்களுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளன. கோடைக்காலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி, வீட்டுத் தேவைகளுக்கான மின்சார சார்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, மாதாந்திர மின்சார கட்டணம் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் பட்ஜெட்டை கடுமையாகப் பாதிக்கிறது. ஆனால், இப்போது அரசாங்கம் ஒரு சிறப்புத் திட்டத்தின் மூலம் இந்தப் பிரச்சனைக்கு ஒரு […]

வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் சேர்க்கைகள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2026 ஜனவரியில், மகர சங்கராந்திக்குப் பிறகு ஒரு அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. ஜனவரி 17 அன்று, சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் மகர ராசியில் ஒரே வீட்டில் இணைகின்றன. இந்த மூன்று முக்கிய கிரகங்களின் சேர்க்கை ‘திரிகிரக யோகம்’ என்று அழைக்கப்படுகிறது. இரண்டு ராஜ யோகங்களின் உருவாக்கம் இந்த சேர்க்கையின் காரணமாக, இரண்டு […]

தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகையின் முதல் நாள் தான் போகி. பழையன கழிதல்: ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பது இந்த பண்டிகையின் தத்துவமாகும். வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை எரிப்பது போல, மனதில் உள்ள தீய எண்ணங்களையும் நீக்கிப் புதிய தொடக்கத்தை ஏற்பதே இதன் நோக்கமாகும். போகி நாளில் பழையவற்றை விட்டு புதியவற்றை வரவேற்கும் இந்த நாளை நாம் போகி பண்டிகையாக கொண்டாடுகிறோம்.. இந்த வாழ்க்கையில் புதுமை, நம்பிக்கை, […]

ஸ்னாக்ஸ் பாக்கெட்டில் இருந்த ஒரு பொம்மை வெடித்ததில், ஒரு சிறுவன் கண் பார்வையை இழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்தச் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு உள்ளூர் கடையில் இருந்து 5 ரூபாய் மதிப்புள்ள ‘லைட் ஹவுஸ்’ கார்ன் பஃப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளான். தின்பண்டத்தைச் சாப்பிட்ட பிறகு, அந்தப் பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, ​​அது வெடித்து சிறுவனின் கண்ணில் பட்டது. […]

ஈரானில் நடைபெறும் அரசுக்கு எதிரான போராட்டங்களுடன் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் முதல் போராட்டக்காரருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன. எர்ஃபான் சொல்தானி – முதல் போராட்டக்காரருக்கு மரணதண்டனை? 26 வயதான எர்ஃபான் சொல்தானி கடந்த வாரம் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கராஜ் நகரில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டார். அவருக்கு உரிய நீதிமன்ற விசாரணை இன்றி, ஜனவரி 14-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம் […]

வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் இயக்கம் நமது வாழ்க்கையை பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் தனது ராசியை மாற்றினாலும், மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக சஞ்சரிக்கும்போது, ​​அது ஒரு சிறப்பு யோகமாக கருதப்படுகிறது. இத்தகைய கிரகச் சேர்க்கை ‘திரிகிரக யோகம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த யோகம் உருவாகும்போது, ​​சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்றும், அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஜனவரி 17 […]

விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. எனினும் சென்சார் சான்று வழங்கப்படாததால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.. விஜய்யின் அரசியல் வருகையால் ஜனநாயகன் படம் தான் அவரிடம் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டது. எனவே ஜனநாயகன் படம் வெளியாகாததால் அவரின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சூழலில் வரும் 15-ம் தேதி விஜய்யின் தெறி ரீ […]

ஈரானில் நடந்த போராட்டங்களில் பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஒரு ஈரானிய அதிகாரி இன்று தெரிவித்தார். நாடு தழுவிய இரண்டு வார அமைதியின்மையின் மீதான கடுமையான ஒடுக்குமுறையால் ஏற்பட்ட இந்த அதிக உயிரிழப்புகளை அதிகாரிகள் ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறையாகும். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அந்த ஈரானிய அதிகாரி, போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இருவரின் மரணங்களுக்கும் பயங்கரவாதிகள் என்று அவர் குறிப்பிட்டவர்களே […]

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா ஆண்டுவிழா நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றுள்ளார்.. இந்த விழாவில் திமுக எம்.பி. ஆ.ராசா, கூடலூர் அதிமுக எம்.எல்.ஏ பொன்.ஜெயல்சீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி “ அறிவார்ந்த குடிமக்களை உருவாக்குவதில் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன..  எனது 20 வருட அரசியல் வாழ்க்கையில் நான் பல மாணவிகளிடம் என்னவாக போகிறீர்கள் என்று கேட்டுள்ளேன்.. டாக்டர், […]