கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் வைஷ்ணவ தேவி யாத்திரைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் என்று கூறப்படுகிறது. புதன்கிழமை மழை சற்று தணிந்தாலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆறுகளில் வெள்ளம் குறையத் தொடங்கியதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தவெக மாநாட்டில் ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரத்தில் விஜய் உள்ளிட்டோர் மீது குன்னம் போலீசார் பதிவு செய்த வழக்கு மதுரை கூட கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரை வந்தனர். இந்த மாநாட்டின் போது […]
ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியாகினர்; 14 பேர் காயமடைந்தனர். மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரிலிருந்து தலைநகர் காபூல் நோக்கி சென்ற பேருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு விபத்தில் சிக்கியது. அதாவது, வேகமாக சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 26 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், […]
சுபமுகூர்த்த தினமான இன்று மற்றும் நாளை ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. இது குறித்து தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் […]
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-22ல் தேவராஜன் தெருவில் உள்ள சமுதாயக் கூடம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-29ல் இராமலிங்க காலனி சி பிளாக் பிரதான சாலை, வாழைத்தோப்பு அருகிலுள்ள நியாய விலைக்கடை, இராயபுரம் […]
வாடிக்கையாளர்கள் பில்லிங் கவுண்டர்களில் மொபைல் எண்ணை வழங்கும்படி கடைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமாகும் வகையில், அரசு புதிய தரவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த உள்ளது. பல ஆண்டுகளாக, “லாயல்டி திட்டங்கள்”, “டிஜிட்டல் ரசீது” மற்றும் “மார்கெட்டிங் சலுகைகள்” போன்ற காரணங்களைக் காட்டி சில்லறைக் கடைகள் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்களை சேகரித்து வந்துள்ளன.இதில் சிலர் இந்த விவரங்களை அனுமதியின்றி மூன்றாம் தரப்புகளுக்கு விற்று, அதிக வருமானம் ஈட்டிய […]
The Arthanareeswarar Temple that brings separated couples together..!!
கலிஃபோர்னியாவில் ChatGPT உடனான பல மாத உரையாடல்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுவனின் குடும்பத்தினர், OpenAI மற்றும் அதன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். தங்கள் மகனின் மரணத்திற்கு ChatGPT உடனான உரையாடல் தான் காரணம் என்று அந்த பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.. தற்கொலை செய்து கொண்ட சிறுவன் ஆடம் ரெய்ன் என அடையாளம் காணப்பட்டான், அவர் ChatGPT உடனான பல […]
இன்றைய காலகட்டத்தில், கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் ஷாப்பிங், பண்டிகை சலுகைகள், வெகுமதி புள்ளிகள் மக்களை அதிகமாக ஈர்க்கின்றன. சிலர் இந்த புள்ளிகளை பணமாக மாற்றி நன்மைகளைப் பெற பயன்படுத்துகிறார்கள். ஆனால் கேள்வி என்னவென்றால், அனைவருக்கும் கிரெடிட் கார்டு தேவையா? பதில் இல்லை; சிலருக்கு, இது தீங்கு விளைவிக்கும் மற்றும் அவர்களின் CIBIL ஸ்கோர் பாதிக்கப்படும்.. பின்வரும் 7 வகையான மக்கள் கிரெடிட் கார்டு […]
நாட்டில் மாணவிகள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் 1090 என்ற உதவி எண்ணிற்கு நள்ளிரவு நேரத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய சிறுமிகள், தங்களின் வளர்ப்பு தந்தை எங்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக புகாரளித்தனர். இதையடுத்து, போலீசார், உடனடியாக சிறுமிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று நேரில் விசாரணை […]

