உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் லோனி பகுதியில் நடந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. 23 வயதான காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண், கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஆகஸ்ட் 18ஆம் தேதி அரங்கேறியுள்ளது. அவரை 3 பேர் கொண்ட கும்பல், கடத்தி கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.. ஆனால் இங்குள்ள ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினருக்கும் அடுத்த 8 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டிய பொறுப்புள்ளது.. […]
விமானத்தில் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு மிகவும் முக்கியமானது. தீ விபத்து அல்லது மின் கோளாறு போன்ற அவசரநிலை ஏற்படும் போதெல்லாம், தானியங்கி அலாரம் இயக்கப்படுகிறது. இந்த அலாரம் விமானிகள், பணியாளர்கள் மற்றும் தரைப் பொறியாளர்களை உடனடியாக எச்சரிக்கிறது. ஒரு கணம் தாமதம் கூட விபத்து அபாயத்தை அதிகரிக்கும் என்பதால், இந்த அலாரம் விமானப் பாதுகாப்பு அமைப்பில் ஒரு முக்கியமான பாதுகாப்பு வலையாக செயல்படுகிறது. ஆனால் பலருக்குத் தெரியாதது என்னவென்றால், […]
கிரகங்களின் நிலை மற்றும் இயக்கம் நமது எதிர்காலத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி இன்று ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை, இந்த விஷயத்தில் மிகவும் முக்கியமானது. இந்த நாளில், பல சுப யோகங்கள் ஒரே நேரத்தில் உருவாகின்றன, குறிப்பாக லட்சுமி நாராயண யோகம், கலாநிதி யோகம், சுனப யோகம் மற்றும் கௌரி யோகம். இந்த அரிய யோகங்களின் கலவையால், சில ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் சிறப்பு அருளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். இரண்டு கிரகங்களின் […]
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, ஒரிசாவில் வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும்.. இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய […]
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.. செப்டம்பர் 2023 இல், அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் தனது மனைவிக்கான விழாவில் கலந்து கொள்ள லண்டனுக்குச் சென்றது குறித்து விசாரிக்கப்பட்ட பின்னர், அவர் காவலில் எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.. மேலும், அவர் கொழும்பு கோட்டை நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.. இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர் “நாங்கள் அவரை கொழும்பு […]
விஜய்யின் தவெக கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகிறது. நேற்று மதுரையில் நடைபெற்ற தவெகவின் மாநில மாநாடு பேசு பொருளாக மாறி உள்ளது. தனது முதல் தேர்தலிலியே வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்று விஜய் உறுதியாக கூறுகிறார்.. ஆனால் விஜய் கூறுவது போல் முதல் தேர்தலியே வெற்றி பெற முடியுமா? அதுவும் ஒரு நடிகருக்கு கிடைத்த புகழ், ரசிகர்கள் எல்லாம் ஓட்டாக மாறுமா? நடிகராக இருந்து […]
ஆதார் அட்டை, பான் அட்டை அல்லது வாக்காளர் ஐடி வைத்திருப்பதால் அவரை இந்திய குடிமகன் என்று கருத முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் தெளிவுப்படுத்தியது.. இந்த ஆவணங்கள் அடையாளச் சான்றாக மட்டுமே செயல்படுகின்றன என்று நீதிமன்றம் கூறியது. இதைத் தொடர்ந்து குடியுரிமை என்பது தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: பான், வாக்காளர் ஐடி அல்லது ஆதார் ஆகியவை குடியுரிமைக்கான சான்றாக இல்லாவிட்டால், அதிகாரப்பூர்வமாக […]
ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று […]
இன்றைய டிஜிட்டல் உலகம் ஒருபக்கம் அறிவும், தொழிலும், வருமானமும் தரும் ஒரு தளமாக இருந்தாலும், அதை சிலர் தவறாக பயன்படுத்தி, ஆடம்பர வாழ்க்கைக்கு உதவும் கருவியாக மாற்றியுள்ளனர். இணையத்தில் “பலூன் அக்கா” என அழைக்கப்படும் Aurora Sinclair என்ற இளம்பெண் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சமூக வலைதளங்களில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய பிறகு, அதையே பணமாக்கும் நோக்கத்தில், “சப்ஸ்கிரைப் செய்தால் மாதத்திற்கு ரூ.390” என விளம்பரப்படுத்தி, “வீடியோ […]

