இந்தியாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.. இந்தியாவில் இந்த நான்கு இடங்களில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. ஏனெனில் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் வெட்டியெடுக்கப்பட்டால், இந்தியாவில் உள்நாட்டு தங்க உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது ஓரளவு இறக்குமதியைக் குறைக்கும். கனிம வளங்கள் நிறைந்த ஒடிசா, தங்கச் சுரங்கத்திற்கான புதிய மையமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. ஒடிசாவின் பல மாவட்டங்களில் தங்க இருப்புகள் இருப்பதை இந்திய […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
உடல் எடையை குறைக்கும் பயணம் சவாலானதாக இருந்தாலும், சரியான வழிமுறைகளை பின்பற்றும் போது அது சாத்தியமான ஒன்றாக மாறும். உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் சில விஷயங்களை தவிர்த்தால், இவையெல்லாம் எடை குறைப்பு முயற்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்களை கொண்ட ஃபிட்னஸ் கோச் லெஸ்ஸி கூறுகையில், “28 நாட்களில் 7 பழக்கங்களை கையாள்வதன் மூலம் உடல் பருமனை கட்டுப்படுத்த முடியும்” என்கிறார். அவரது […]
இதய நோய்கள் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகின்றன. வாழ்க்கை முறை, மன அழுத்தம், உணவுமுறை, இந்த காரணிகள் அனைத்தும் இதய பிரச்சனைகளை அதிகரிக்கின்றன. எனினும் நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றன.. இவை நம் இதயத்தை வலுப்படுத்துகின்றன அல்லது பலவீனப்படுத்துகின்றன. எனவே, நல்ல உணவைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், கெட்ட கொழுப்பைக் குறைத்தல், இதய நோய் அபாயத்தைக் குறைத்தல், […]
பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாகவுள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : பஞ்சாப் & சிந்து வங்கி வகை : மத்திய அரசு வேலை பதவியின் பெயர் : உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடம் : இந்தியா முழுவதும் மொத்த காலியிடங்கள் : 750 கல்வி தகுதி […]
டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.. டெல்லியில் சுற்றித்திரியும் அனைத்து தெரு நாய்களையும் 8 வாரங்களுக்குள் பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. தெரு நாய் கடி சம்பவங்களை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.. தெருநாய்களை பிடிக்க அதிகாரிகளுக்கு தடையாக இருந்தால், சம்பந்தப்பட்ட நபர் […]
தவெகவின் 2வது மாநில மாநாடு நேற்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர்.. எனினும் விஜய்யின் ரேம்ப் வாக்கை பார்த்த பின்னர் பலர் கூட்டம் கூட்டமாக கலைந்து சென்றனர்.. இந்த மாநாட்டில் பேசிய விஜய், திமுக, பாஜகவை கடுமையாக சாடினார்.. சினிமாக்காரன் என்று முன்வைக்கப்படும் விமர்சனத்திற்கும் விஜய் பதிலளித்தார்.. மேலும் சினிமாவில் வருவது பல அடுக்குமொழி வசனங்களையும் பேசினார்.. பாஜக தான் கொள்கை எதிரி எனவும், […]
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த குபேரபட்டினத்தைச் சேர்ந்த நவநீதன் (25) என்பவர், சிறுவயதிலிருந்து அதே பகுதியைச் சேர்ந்த சுதாகருடன் நெருங்கிய நண்பராக இருந்து வந்துள்ளார். நவநீதனுக்கு, சுதாகரின் மூலம் அஜித் (29) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. அஜித் மற்றும் அவரது மனைவி மேகவர்ஷினி, அதே பகுதியில் வசித்து வந்ததால், நவநீதனும் சுதாகரும் அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தனர். இந்த சந்திப்பின் மூலம் மேகவர்ஷினி மற்றும் நவநீதனுக்கு இடையே […]
பொதுவாக ஃப்ரிட்ஜில் வைத்தாலே உணவு பாதுகாப்பாகவும், கெட்டுப்போகாது என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. ஃப்ரிட்ஜின் வெப்பநிலை உணவு கெட்டுப் போவதை தாமதிக்க செய்யும். அதேசமயம், அதை முற்றிலுமாகத் தடுக்க முடியாது. உணவின் தன்மை, பராமரிப்பு முறை, குளிர்ச்சியின் நிலைத்தன்மை என பல காரணிகள் உள்ளன. குறிப்பாக, இறைச்சி போன்ற அசைவ உணவுகள், பாக்டீரியாக்களுக்கு மிக விருப்பமான சூழல். சிறிய வெப்பநிலை வித்தியாசமும் இறைச்சியில் கிருமி வளர்ச்சிக்கு […]
நாகப்பாம்புகள் உள்ளிட்ட சில கொடிய இந்திய பாம்பு இனங்கள் இறந்த பிறகும் விஷத்தை வெளியிட முடியும் என்பது ஒரு புதிய ஆய்வில், தெரியவந்துள்ளது. முன்னதாக, ராட்டில் மற்றும் விஷத்தை துப்பும் பாம்புகள் போன்ற குறிப்பிட்ட இனங்களுக்கு மட்டுமே என்று இந்த திறன் இருக்கும் என்று கருதப்பட்டது. இருப்பினும், அசாமில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்திய பாம்பு இனங்கள், கட்டுவிரியன் போன்ற பாம்புகள்ள் இறந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு விஷத்தை செலுத்த […]
இந்திய சமையலில் பூண்டு முக்கிய மூலப்பொருளாக உள்ளது.. இது அனைத்து வகையான சமையலின் சுவையை அதிகரிக்கிறது. பூண்டு சமையலில் பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மூன்று பல் பூண்டு சாப்பிடுவது நமக்கு பல நன்மைகளை அளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 3 பல் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.. இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு […]

