A rare place where sunlight falls on the statue of Lord Ganesha.. Panangadu Mariamman Temple History and Specialties..!
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தில் 2,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர். இந்த பேரழிவில் கிட்டத்தட்ட 4,000 பேர் காயமடைந்துள்ளனர், பெரும்பாலான உயிரிழப்புகள் பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான குனார் மாகாணத்தில் பதிவாகியுள்ளன. அரசாங்க துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத், எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் இறப்பு எண்ணிக்கை […]
தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்.. ஆனால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது சிலர் தான்.. அப்படிப்பட்ட ஒருவர் தான் நடிகர் சத்யன்.. விஜய்யின் நண்பன் படத்தில் “சைலன்சர்” என்ற கேரக்டரில் நடித்திருந்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.. ஆனால் நடிகர் சத்யன் நகைச்சுவை நடிகராக திரையுலகில் அறிமுகமாகவில்லை என்பது பலருக்கும் தெரியாது.. அவர் முதலில் ஒரு ஹீரோவாக தான் அறிமுகமானர்.. 2000 ஆம் ஆண்டு இளையவன் படத்தில் […]
கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர், ஆன்லைன் காதலில் சிக்கி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் மூலம் கார்த்திக் என்பவருடன் மாணவிக்கு நட்பு ஏற்பட்டது. இந்த ஆன்லைன் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த ஜூன் மாதம், கார்த்திக் அந்த […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காந்திநகர் வானவில் நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 48 வயது மதிக்கத்தக்க டிரைவர் செல்வராஜ் மற்றும் 23 வயது இளம் பெண் காயத்ரி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டனர். இறந்தவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், செல்வராஜ், காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. அதேபோல, உயிரிழந்த காயத்ரி ஜெகதேவி […]
விழுப்புரம் மாவட்டம் வி.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான மணிகண்டன் (32) மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில், அவரது மனைவி தமிழரசி (25), அவரது கள்ளக்காதலன் சங்கர் (52) உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையின் பின்னணி என்ன..? மணிகண்டனும், அவரது மனைவி தமிழரசியும் 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கட்டிட வேலை செய்துவந்த நிலையில், மேஸ்திரி சங்கருடன் […]
ஜிஎஸ்டி கவுன்சில், அன்றாட சேவைகள் மற்றும் நுகர்வோர் பொருட்களின் வரி விகிதங்களில் மிகப்பெரிய வரி குறைப்பை அறிவித்துள்ளது. இது பொதுமக்களுக்கு தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் நல்வாழ்வை மிகவும் மலிவு விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் வகையில், அழகு நிலையங்கள், ஜிம்கள், யோகா மையங்கள், சலூன்கள் மற்றும் சுகாதார கிளப்புகள் போன்ற அழகு மற்றும் உடற்பயிற்சி தொடர்பான சேவைகளுக்கான வரி உள்ளீட்டு வரி கிரெடிட் […]
வீடுகளுக்கு சமையலறைப் பொருள் மலிவு விலையில் கிடைக்கச் செய்வதற்காக, மத்திய அரசு இன்று டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.24க்கு மானிய விலை வெங்காய விற்பனையை அறிமுகப்படுத்தியது. மத்திய உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்த முயற்சிக்காக மொபைல் வேன்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. மேலும், அரசாங்கத்தின் இடையக இருப்பில் இருந்து சுமார் 25 டன் வெங்காயம் இந்த நகரங்களில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் […]
பலரிடம் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் உள்ளன. சிலர் வீட்டில் சிறந்த நெட்வொர்க்கைப் பெற இரண்டாவது சிம் கார்டைப் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலரோ வங்கி சேவைகளை அணுகவும் OTP களைப் பெறவும் இரண்டாவது சிம் கார்டைப் பயன்படுத்துகிறார்கள். பலருக்கு இருக்கும் கேள்வி என்னவென்றால், ரீசார்ஜ் செய்யாமல் ஒரு சிம் கார்டு எவ்வளவு காலம் வேலை செய்யும் என்பதுதான். ஒவ்வொரு நிறுவனத்தின் சிம் கார்டுக்கும் ஒரு குறிப்பிட்ட செல்லுபடியாகும் தன்மை […]
ஒவ்வொரு நாளும் நாம் பல தரப்பு மக்களை சந்திக்கிறோம்.. சிலர் அறிவாளிகளாக இருப்பார்கள்.. சிலர் முட்டாளாகவும் இருப்பார்கள்.. சில நேரங்களில் அறிவில்லாமல் சிலர் செய்யும் விஷயங்களை பார்த்திருப்போம்.. ஏனென்றால் அவர்களுக்கு சில தலைப்புகளில் உண்மையான அறிவு இல்லை. இது தவிர, அவர்கள் விரைவாகப் புரிந்துகொள்ளும் இயல்பு இல்லாததால், அவர்கள் முட்டாள்தனத்தைக் காட்டுகிறார்கள், வாழ்க்கையில் வளர முடியாது. மேலும், அவர்கள் சில நேரங்களில் புத்திசாலிகளாக நடந்து கொண்டாலும்.. அவர்கள் எங்கோ சிக்கி, […]

