தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம், கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதியுடன் தனது முதல் கட்டத்தை முடித்துவிட்டது. இதில் பெரும்பாலானா மக்கள் கலந்து கொண்டு, அரசு திட்டங்களுக்கான மனுக்களை சமர்ப்பித்தனர். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக பெண்கள் அதிக ஆர்வம் காட்டி, விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் […]

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 13 வார்டுகளில் நடைபெறவுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்–1), வார்டு-14ல் திருவொற்றியூர் நெடுங்சாலை, சி.எஸ்.ஐ. தேவாலயத்திற்கு அருகிலுள்ள திறந்தவெளி மைதானத்தில் நடைபெற உள்ளது. மாதவரம் மண்டலம் (மண்டலம்–3), வார்டு-32ல் சூரப்பட்டு, சண்முகபுரத்தில் உள்ள சமூதாய நலக்கூடம். தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்–4), வார்டு-44ல் பெரம்பூர், துளசிங்கம் தெருவில் […]

ஜோதிடத்தின்படி, உண்மையில் பிறந்த மாதம் ஒருவரின் தன்மை, சிந்தனையின் தனித்துவம் மற்றும் சமூக உறவுகளில் ஈடுபடும் விதத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என நம்பப்படுகிறது. சில மாதங்களில் பிறந்தவர்கள், இயற்கையாகவே சூழ்நிலைகளை புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக அதற்கேற்ப செயல்படும் திறனை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த தன்மை, அவர்களை சிக்கலான சூழல்களில் கூட தைரியமாக முன்னேற வைக்கும். அந்த வகையில், சில மாதங்களில் பிறந்தவர்கள் தந்திரமான செயல்பாடுகளால் முன்னிலை வகிக்கிறார்கள். பிப்ரவரியில் […]

அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் கவுரவ விரிவுரை​யாளர் பணிக்கு 560 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்களது பெயர் பட்​டியல் இணையதளத்​தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் புதிதாக 15 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தேவைக்கேற்ப, […]

ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக இருக்கும்போது, ​​பொதுவாக ஆண்கள் வலிமையானவர்கள் என்று நாம் நினைக்கிறோம். அவர்கள் உயரமானவர்கள், அதிக தசைகள் கொண்டவர்கள், ஓடுவதில் சுறுசுறுப்பானவர்கள், எடை தூக்குவதில் சிறந்தவர்கள். ஆனால் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளைப் பொறுத்தவரை, எல்லாம் வித்தியாசமானது. உலகெங்கிலும் உள்ள புள்ளிவிவரங்கள் பெண்கள் ஆண்களை விட சராசரியாக நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் […]

தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரம் எனும் புனிதத் தலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோவில், வைணவ மரபில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோவில், “தென் திருப்பதி” என்றே பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெருமாளின் திருநாமம் தான் ஒப்பிலியப்பன். இவர் பூமிதேவியுடன் கோவிலில் எழுந்தருளியுள்ளார். இந்த கோயில் சமையலில் உப்பே சேர்ப்பதில்லை. இதற்குப் பின்னணியில், ஒரு பண்டைய புராணக் கதையில் இடம் பெற்றுள்ளது. பூமிதேவி, […]

தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும், நாளையும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு […]

கின்னஸ் உலக சாதனைகள் இன்று உலகின் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான புத்தகங்கள் மற்றும் பிராண்டுகளில் ஒன்றாகும். இதன் முதல் நகல் 1955 இல் அச்சிடப்பட்டது, அதன் பின்னர் இது ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. 70 ஆண்டுகால இந்த பயணத்தில், கின்னஸ் சாதனை புத்தகம் வெறும் புத்தகத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை, ஆனால் இப்போது அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, சமூக ஊடக நேரடி நிகழ்வுகள் மற்றும் டிஜிட்டல் தளமாக மாறியுள்ளது. அது […]

அ​தி​முக வாக்​குச்​சாவடி கிளை நிர்வாகிகளை தேர்​தல் பணி​யில் ஈடுபடுத்த மாவட்​ட​வாரி​யாக பொறுப்பாளர்​கள் நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தலில், அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்வகையில், சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில், வாக்குச்சாவடி (பாகம்) கிளைகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் நிர்வாகிகள் […]

பொதுவாக மழைக்காலத்தில் பாம்புகள் வீட்டுக்குள் நுழைந்துவிடும்.. இது கிராமங்களில் இருக்கும் பிரச்சனை என்று பலர் கருதினாலும், உண்மை என்னவென்றால், நகர்ப்புற வீடுகளுக்கும், குறிப்பாக திறந்தவெளி நிலங்கள், வடிகால் அல்லது தோட்டங்களுக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு பாம்புகள் ஆபத்து அதிகம்.. மழைக்காலங்களில், பாம்புகள் பெரும்பாலும் மழையிலிருந்து தஞ்சம் புகுந்து வீடுகளுக்குள் வந்து சேரக்கூடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மக்கள் ரசாயன ஸ்பேரேக்கள் அல்லது மருந்துகளை பயன்படுத்தி பாம்புகளை விரட்ட முயற்சிக்கின்றனர்… ஆனால் இயற்கையான, […]