கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி […]
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மரங்களின் மாநாட்டை நடத்தினார்.. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் நடைபெற்றது.. இந்த மாநாட்டில் பேசிய அவர் “ இந்த பூமியை சமநிலைப்படுத்துவதில் மரத்தின் பங்கு மகத்தானது.. இயற்கையின் படைப்பு பெரிய வியப்பு.. எல்லா உயிர்களும் ஆக்ஸிஜனை சுவாசித்து நச்சுக்காற்றை வெளியிடும்.. மரங்கள், தாவரங்கள் மட்டும் தான் நச்சுக்காற்றை சுவாசித்து விட்டு ஆக்ஸிஜனை வெளியிடும்.. அதனால் […]
இன்றைய உலகில் பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களுக்கு நிதி பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. தங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலத் தேவைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டவர்கள் முதலீடு செய்ய நல்ல மற்றும் பாதுகாப்பான திட்டங்களை ஆராய்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஏற்ற திட்டம் உள்ளது. அது தபால் அலுவலக நிலையான வைப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில், 5 ஆண்டுகளில் நீங்கள் ரூ.7 லட்சம் வரை சேமிக்கலாம். எப்படி […]
கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நகர்ந்து திரிகிரஹி மற்றும் சதுர்கிரஹி யோகத்தை உருவாக்குகின்றன என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படுகிறது. சதுர்கிரஹி யோகம் செப்டம்பரில் உருவாகும். இந்த யோகம் சிம்ம ராசியில் புதன், சுக்கிரன், கேது மற்றும் சூரியன் இணைவதால் உருவாகிறது. இதன் காரணமாக, சில ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். மேலும், இந்த மக்களின் செல்வம் அதிகரிக்கக்கூடும். எனவே, சிம்ம ராசியில் உருவாகும் சதுர்கிரஹி […]
பயங்கரவாதப் படைகளில் “மனித ஜிபிஎஸ்” என்று பிரபலமாக அறியப்படும் பாகு கான் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.. காஷ்மீரின் குரேஸ் பகுதியில் நடந்த என்கவுண்டரில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. சமந்தர் சாச்சா என்றும் அழைக்கப்படும் பாகு கான், 1995 முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசித்து வந்தார்.. ஊடுருவலுக்கு மிகவும் பழமையான மற்றும் மிகவும் பயனுள்ள உதவியாளர்களில் ஒருவரான பாகு கான், நவ்ஷேரா நார் பகுதியில் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறந்துவிட்டார் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.. கடந்த 24 மணி நேரம் பொதுவில் தோன்றவில்லை என்பதாலும், ஆகஸ்ட் 30–31 வரை எந்த நிகழ்வுகளும் திட்டமிடப்படாததாலும் அவர் இறந்துவிட்டதாக சில வதந்திகளை பரப்பி வருகின்றனர்.. ட்ரம்பின் சமீபத்திய உடல்நலக் கவலைகள் மற்றும் அவரது கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டதாக வந்த தகவல்கள் காரணமாக இந்த ஊகங்கள் மேலும் தீவிரமடைந்தன. இருப்பினும், ட்ரம்ப் சோஷியலில் […]
நாடு முழுவதும் கடந்த 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.. இதை தொடர்ந்து பல இடங்களில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் நேற்று மாலை பெங்களூருவில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது.. இந்த ஊர்வத்தின் போது, பட்டாசுகள் வெடித்ததில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். தொட்டபல்லாபூர், முத்தூரைச் […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.. குறிப்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அண்ணாமலை குறித்து விமர்சித்தால் அது கூட்டணியில் சலசலப்பை […]
பாலிவுட்டில் மிகவும் வெற்றிகரமான, பணக்கார நடிகைகளில் ஒருவராகக் கருதப்படும் தீபிகா படுகோன், தனது 18 ஆண்டுகால திரை வாழ்க்கையில் உலகளாவிய அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தனது சக்திவாய்ந்த நடிப்பு மற்றும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்திற்கு பெயர் பெற்ற அவர், இன்று நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரராக உள்ளார். ஆனால் அவரது பயணம் மிகவும் சாதாரண வருமானத்துடன் தொடங்கியது. பாலிவுட்டில் நுழைவதற்கு முன்பு, தீபிகா ஒரு மாடலாக பணியாற்றினார், மேலும் பின்னணி […]

