நகங்கள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவை நம் உடலின் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் குறிக்கின்றன. உங்கள் நகங்கள் வலுவாகவும், பளபளப்பாகவும், சுத்தமாகவும் இருந்தால், அவை உங்கள் நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். நாம் தினமும் நம் நகங்களைப் பார்த்து, அவற்றை வெட்டி, அவற்றை அழகாக்கி, சுத்தமாக வைத்திருக்கிறோம். ஆனால் நகங்கள் எப்படி வளர்கின்றன என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அவை நாம் வெட்டிய இடத்திலிருந்து வளர்கின்றனவா அல்லது பின்புறத்திலிருந்து வளர்கின்றனவா? பெரும்பாலும் பலர் […]

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்த சூழலில், மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. கேள்வி நேரத்துக்கு பிறகு, பகல் 12 மணிக்கு ஆபரேஷன் […]

தோஷங்கள் பல வகைப்படும். அவற்றுள் கால சர்ப்ப தோஷம் ஆபத்தானது. கடிக்கும் பாம்பைப் போன்ற குணாதிசயங்களைக் கொண்டது இந்த காலசர்ப்ப தோஷம். இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பாம்பு கடித்தது போலவே சிரமப்படுகின்றனர். மேலும் இதனால் ஏற்படும் விளைவு என்ன? தீமைகள் என்ன? பரிகாரங்களஎன்ன? போன்ற விஷயங்களை அறிவியல் ரீதியாக இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். ஜாதக சுழற்சியில் மிகவும் பயப்படக்கூடிய தோஷங்களில் காலசர்ப்ப தோஷம் ஒன்று. இது இரண்டு தீய […]

புகைப்பிடிப்பவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. நுரையீரல் நோய்கள் முதல் இதய நோய்கள் வரை, மோசமான சூழ்நிலைகளில் புற்றுநோய் வரை, இவை புகைபிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகளாகும். இதுதவிர, புகைபிடிப்பதால் ஒரு குறிப்பிடத்தக்க விளைவும் உள்ளது, அது என்னவென்றால் பற்களில் ஏற்படும் கறை. புகைபிடிக்கும் கறைகளுக்கான காரணங்கள்: ஒரு சிகரெட்டில் இரண்டு முக்கிய பொருட்கள் உள்ளன: தார் மற்றும் நிக்கோடின். இந்த இரண்டும் […]

தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்காக 11 இஎஸ்ஐ மருத்துவமனைகள் செயல்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் (இஎஸ்ஐசி), சமூகப் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் இஎஸ்ஐ சட்டம், 1948-ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மாதத்திற்கு ரூ.21000/- வரை (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000/-) ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் […]