டிஜிட்டல் கட்டண பயனர்கள் சமீபத்திய அறிவிப்பால் அதிர்ச்சியடைந்தனர். ஆம்.. கூகுள் பிளே அறிவிப்பு பேடிஎம் பயனர்களை கவலையடையச் செய்துள்ளது. பேடிஎம் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், விஜய் சேகர் சர்மா தலைமையிலான பேடிஎம் நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.. கூகுள் பிளே அறிவிப்பு செப்டம்பர் 1, 2025 முதல் கூகிள் பிளேயில் பணம் செலுத்துவதற்கு பேடிஎம்மின் @paytm யுபிஐ ஹேண்டில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூகுள் பிளே […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தெற்கு ரயில்வே, அப்ரண்டிஸ்ஷிப் கீழ் உள்ள பம்பர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.. தெற்கு ரயில்வே, அப்ரண்டிஸ்ஷிப் கீழ் மொத்தம் 3518 பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்ப செயல்முறை தொடங்கியுள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 25, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக, அவர்கள் தெற்கு ரயில்வே sr.indianrailways.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். இந்த […]
பலர் செல்வத்தைப் பாதுகாக்கவும், தங்கள் முதலீடுகளைப் பன்முகப்படுத்தவும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். 2025 ஆம் ஆண்டில் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், தங்கத்திற்கான தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. நிச்சயமற்ற காலங்களில் நிலைத்தன்மையை விரும்பும் பலர் தங்கத்தை வாங்கத் திட்டமிடுகின்றனர். இருப்பினும், பலருக்கு இருக்கும் குழப்பம் என்னவென்றால், தங்கப் பத்திரங்களில் (SGBs) முதலீடு செய்வதா அல்லது தங்கத்தை வாங்குவதா என்பதுதான். நீங்கள் அதே குழப்பத்தில் இருந்தால், ஒவ்வொன்றும் என்ன நன்மைகள் மற்றும் […]
இன்றைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது.. இளைஞர்கள் கூட மாரடைப்பால் அவதிப்படுகிறார்கள். பலருக்கு மாரடைப்பு எப்போது, எப்படி, யாருக்கு வரும் என்று தெரியவில்லை. பல அறிகுறிகள் மாரடைப்பு வருவதற்கான சமிக்ஞையை கொடுக்கின்றன.. ஆனால், பொதுவாக வாய்வழி குழியில் வாழும் பொதுவான பாக்டீரியாக்கள் கூட ரத்த ஓட்டத்தில் நுழைந்து மாரடைப்பை ஏற்படுத்தும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.. வாயில் உள்ள பாக்டீரியாக்கள் தமனிக்குள் வாழ்ந்து, வீக்கத்தை […]
சமீபத்தில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் தாயார் மற்றும் கே.எஸ். அல்லு ராமலிங்கையாவின் மனைவி காலமானார்கள். இது தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அந்த வகையில், தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜுனின் வீட்டில் பெரும் சோகம் நடந்துள்ளது.. நடிகர் அல்லு அர்ஜுனின் பாட்டி கனகரத்தினம்மா, 94 வயதில் காலமானார். அவரது உடல் காலை அல்லு அரவிந்தின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.. அல்லு […]
வேம்பு ஆயுர்வேதத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது, மேலும் பழங்காலத்திலிருந்தே, வேப்பிலைகள் பல்வேறு மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அவை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. வேப்பிலையில் அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை பல்வேறு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. எனவே, தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிட்டால், பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும், உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும். நோய் எதிர்ப்பு […]
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதை தொடர்ந்து பெரும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.. சமீபத்தில் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர்.. மேலும் மேக வெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையில் 5 பேர் இறந்தனர்.. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் உள்ள மஹோர் பகுதியில் உள்ள பத்தார் கிராமத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் ஒரே […]
இன்றைய கோடீஸ்வர பெண்கள் என்றாலே, நீதா அம்பானி, ராதிகாராஜே கெய்க்வாட் மற்றும் சாவித்ரி ஜிண்டால் போன்ற பெயர்கள் நம் நினைவுக்கு வரும். ஆனால் வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்த்தால், இன்றைய கோடீஸ்வரர்கள் கூட கனவு காண முடியாத அளவுக்கு செல்வமும் வாழ்க்கை முறையும் கொண்ட ராணிகள் இருந்தனர். இந்தப் பெண்கள் பரந்த பேரரசுகளை ஆண்டனர், விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை வைத்திருந்தனர். தங்க அரண்மனைகள் மற்றும் அரிய நகைகள் முதல் மகத்தான அரசியல் […]
விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதிலளித்துள்ளார் தெரியுமா? முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் […]
தனது ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று விளக்கமளித்தார்.. அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ ஒரு வார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்லும் நான் செப்டம்பர் 8-ம் தேதி நாடு திரும்புகிறேன்.. தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் […]

