தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி செலவில், சர்வதேச தரத்துக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1,350 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளம் தற்போது 3,115 மீட்டர் நீளமுள்ள ஓடுதளமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். ஜூலை 26-ஆம் தேதி தூத்துக்குடி வருகை தரும் நமது பிரதமர் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சிலர் உடல் எடையை குறைக்க பல வழிகளில் போராடுகிறார்கள். அவர்கள் உணவு சாப்பிடுவதில்லை, பல வகையான மருந்துகளை எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அவர்கள் என்ன செய்தாலும், எடை குறைந்தபாடில்லை. எந்த மாற்றமும் இல்லை. அத்தகைய சூழ்நிலையில், சமையலறையில் கிடைக்கும் ஒரு விதை நன்றாக வேலை செய்கிறது. இந்த தண்ணீரை நீங்கள் குடித்தால், கொழுப்பு கூட கற்பூரம் போல உருகும். சமையலறையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வெந்தயம், ஆயுர்வேதத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. […]
மிதுன ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி: இன்று (ஜூலை 26 ஆம் தேதி) மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதலாம். ஏனெனில் இந்த சனிக்கிழமை, சுக்கிரன் மிதுன ராசியில் நுழையப் போகிறார். இருப்பினும், ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. மேலும், இந்த கிரகம் தொடர்பு மற்றும் கலைத்திறனின் குறிகாட்டியாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த கிரகம் நல்ல நிலையில் இருக்கும் ராசிக்காரர்கள் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். மேலும், அவர்கள் தகவல் தொடர்பு ரீதியாகவும் […]
செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன் சிறுசேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையான முறையில் ஆன்லைன் வாயிலாகவே பணம் செலுத்த முடியும். அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் புதுமைப் பெண்/ தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கணக்குகள், […]
உணவுகளை பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் அலுமினியம் ஃபாயில் இப்போது ஒவ்வொரு சமையலறையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் அதன் பயன்பாடு உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்போதெல்லாம், பலர் சமையலில், உணவைப் பாதுகாக்க அல்லது பார்சல்களுக்கு அலுமினிய பாயிலை பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் வசதியானது என்றாலும், அதை அதிகமாகப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அலுமினிய பாயிலை அதிகமாகப் பயன்படுத்துவதால் அலுமினியம் […]
நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்து, மேற்குவங்க கடலோரப் பகுதியில் நிலவுகிறது. மகாராஷ்டிரா – கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை ஓரிரு […]
நாமக்கல்லில் நடந்தது கிட்னி திருட்டு அல்ல, முறைகேடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு பாஜக முன்னாள் தலைவர் மாநில அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குராமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் இருக்கும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறி வைத்து அவர்களிடம் இருந்து சிறுநீரகத்தைப் பெற்று விற்பனை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் […]
பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டிசி) அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல் பெற தலைமை ஆசிரியரின் கடிதம், கல்விச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டியது அவசியம். அதன்படி, மாணவர் பெயர், பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் […]
உங்கள் கண் முன்னே ஒரு சாலை இருந்து, அது திடீரென்று சில நிமிடங்களில் மறைந்துவிட்டால் எப்படி இருக்கும்? ஐயோ.. கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது, இல்லையா.. ஆனால் உண்மையில் அப்படி ஒரு விசித்திரமான சாலை இருக்கிறது. இந்த சாலை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தெரியும்.. மீதமுள்ள நேரத்தில் மறைந்துவிடும். அப்படிப்பட்ட சாலை எங்கே இருக்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் உயர் தொழில்நுட்ப […]
மாநில தகுதித் தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரர்கள், அதற்கான சான்றிதழ்களை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில்; ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மாநில தகுதித் தேர்வு (செட் தேர்வு) கடந்த மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அடிப்படையில் […]

